நாட்டில் மேலும் 532 பேருக்கு கொவிட்
நாட்டில் மேலும் 532 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 562,000 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 422 பேர் பூரணமாக குணம்
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 422 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 529,662 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 27 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் மேலும் 27 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
14 ஆண்களினதும், 13 பெண்களினதும் மரணங்கள் இவ்வாறு பதிவாகின.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று (27) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம்...
கேகாலை வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது
கேகாலை, ரொக்ஹில் - கஹட்டபிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்த எரிவாயு அடுப்பொன்று தீப்பற்றி, வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (28) காலை வீட்டின் உரிமையாளர் தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பில் நீரை கொதிக்க வைத்து விட்டு...
பாணின் விலை மீண்டும் அதிகரிப்பு!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால்...
கொத்துரொட்டி, சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து கொத்து ரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை நாளை (29) முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொத்துரொட்டியின் விலையை 10 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிக்கவுள்ளதாக...
டில்லியிடம் பெருந்தொகை கடனை கோருகிறது கொழும்பு!
இந்தியாவிடமிருந்து 1.5 பில்லியன் டொலர்களை கடனாக கோருவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச டிசம்பர் 10 ஆம் திகதிக்கு பிறகு டில்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின்போது அந்நாட்டின் பிரதமர் மோடி மற்றும் நிதி...
இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு
வடக்கின் பாரிய நீர்ப்பாசனக்குளமான இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால்
ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டன.
அதிக மழைவீழ்ச்சி...
விரும்பியவாறு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்-சுகாதார மேம்பாட்டு பணியகம்
வைரஸ் தொற்றினால் ஏற்படும் தடிமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு கூட தாம் விரும்பியவாறு நுண்ணுயிர் எதிர்ப்பு (Antibiotic) மருந்துகளை உட்கொள்வது உகந்தது அல்ல என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இது ஒரு...
களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் தீ பரவல்
களுபோவில பிரதேசத்தில் கட்டடமொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா்.
களுபோவில வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கட்டிடமொன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸாா் குறிப்பிட்டனா்.





