அமெரிக்க ஜனநாயக மாநாட்டுக்கு இலங்கைக்கு அழைப்பு இல்லை!
அடுத்த மாதம் நடத்த இருக்கின்ற உலகளாவிய "ஜனநாயகத்துக்கான மாநாட்டுக்கு" (Summit for Democracy) அழைக்கப்படவுள்ள நாடுகளின் பட்டியலை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டிருக்கிறது.
சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் இலங்கையின் பெயரையும் அந்தப்பட்டியலில் காணவில்லை....
‘யுகதனவி’க்கு எதிரான மனுக்கள் – விசாரணைக்கு ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம்!
கெரவலப்பிட்டிய 'யுகதனவி' மின் உற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 29 ஆம் திகதி பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய ஆயத்தின்...
சஹ்ரானை கைது செய்ய தயாரான அதிகாரிகள் கைதானது ஏன், உளவு பிரிவு அறிக்கைக்கு என்ன நடந்தது?
" சஹ்ரானை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்த அதிகாரிகள் திடீரென கைது செய்யப்பட்டது ஏன்? நாமல் குமார என்பவரின் வருகையின் பின்னணி என்ன? அரச உளவு சேவை பிரதானி எதற்காக அறிக்கைகள் மறைத்தார்,...
ஆளுங்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அதிருப்தியில்!
அரசின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளுங்கட்சியிலுள்ள மூத்த அரசியல்வாதிகள் சிலர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். சாதகமான பல வழிமுறைகள் இருந்தும், மீண்டும் - மீண்டும் நெருக்கடிக்குள் சிக்கும் விதத்தில் அரச மேல் மட்டம் முடிவுகளை எடுப்பதாலும்,...
பரீட்சைத் திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நியமனம்!
இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளராக எல். எம். டி. தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் எதிர்வரும் 29 ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவுகூரும் உரிமையை தடுப்பது தவறு
" போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதென்பது உலக நடைமுறை. அதில் எவ்வித தவறும் கிடையாது." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை...
மைத்திரி அணிக்கு மொட்டு கட்சி உறுப்பினர் சபையில் இன்று கடுந்தொனியில் பதிலடி
" அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் வெளியேறினால் எமக்கு பரவாயில்லை, எவ்வித பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை." - என்று மொட்டு கட்சி உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
துப்பாக்கிச்சூட்டில் நிழல் உலக தாதா பலி! இரு பொலிஸார் காயம்!!
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான ஹேவா லுனுவிலகே லசந்த, பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
களுத்துறை − தியகம பகுதியில் இன்று”(26) அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
மறைத்து வைக்கப்பட்டிருந்த...
தீர்வு கிடைக்கும்வரை தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் -மின்சார சபை பொறியியலாளர் சங்கம்
தாம் முதற்கட்ட நடவடிக்கையையே ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் இரண்டு வழிமுறைகள் தங்களது சங்கத்தால் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் 'சட்டப்படி வேலை செய்யும்' தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான யுகதனவி...
ஐ.நா. உயர் அதிகாரிகள் ஜனவரியில் இலங்கை வருகை!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்ட அதிகாரிகள் இருவர் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளனர் என்றும், இலங்கையை மட்டும் இலக்கு வைத்து உருவாக்கப்படும் பொறிமுறையை ஏற்கவே மாட்டோம் எனவும் வெளிவிவகார அமைச்சர்...



