8ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம் – கல்வி அமைச்சருடன் நாளை பேச்சு
ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (20) இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லையெனில், எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் பாரிய...
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது நாளை வாக்கெடுப்பு – இ.தொ.கா. ஆதரவு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் வலு சக்தி அமைச்சு பதவியை வகிக்கும் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு...
‘நம்பிக்கையில்லாப் பிரேரணை’ – ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள் உத்தரவு
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளுங்கட்சி எம்.பிக்கள் அனைவரும் எதிராகவே வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்றிரவு நடைபெற்றது. இதன்போதே...
பிரபாகரனின் படத்தை விற்பனை செய்த இருவர் நுவரெலியாவில் கைது
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட 'மேதகு' எனும் படத்தில் தரவிறக்கம் செய்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் இருவரை நுவரெலியா பிராந்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால்...
மலையகச் சிறுமியின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் துலங்க வேண்டும்!
"மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறிப்பட வேண்டும். சிறுவர்களைப் பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சிறுவர்களின் கல்வி கற்கும் உரிமையும் உறுதி...
ரிஷாத்தின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழப்பு! – காரணம் வெளியானது
- உயிரிழப்புக்குக் காரணம் வெளிப்புற தீக்காயங்கள், கிருமி தொற்றினால் ஏற்பட்ட அலர்ச்சி
- நாற்பட்ட பாலியல் ஊடுருவல் தொடர்பிலான சான்றுகள் உள்ளதாகவும் குறிப்பு
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில், வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார்...
கொரோனாவால் மேலும் 30 ஆண்களும், 16 பெண்களும் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 46 பேர் நேற்று (17) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 30 ஆண்களும், 16 பெண்களுமே இவ்வாறு...
பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு கொவிட் தொற்றை விரைவாக கண்டறியும் DNA Extractor இயந்திரம்!
செந்தில் தொண்டமான் 2.5 மில்லியன் நிதி அன்பளிப்பு
பதுளை மாவட்ட வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகுபவர்களை கண்டறிவதற்காக பரிசோதனைகளை மேற்கொள்வது மற்றும் பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொள்வதில் பாரிய தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
அதற்குத் தீர்வாக DNA Extractor...
‘மலையக சிறுமி மரணம்’ – ரிஷாட் உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்
மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் முழுமையானதொரு விசாரணை மேற்கொள்ளப்பட்டு இது விடயத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புபட்டுள்ள அத்தனை குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின்...
மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்ப தயாராகும் எதிரணி!
"எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மாபெரும் மக்கள் இயக்கம் கட்டியெழுப்படும். கடந்தகால தவறுகளையும் சரிசெய்துகொண்டு முன்நோக்கி பயணிப்போம்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் ஆரம்பக்கட்ட கூட்டம்...