ரிஷாட்டின் வீட்டில் மற்றுமொரு பணிப்பெண்ணும் துஷ்பிரயோகம்
                    ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தகவலை  பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி...                
            முகக்கவசம் அணியுமாறுகூறிய PHI அதிகாரிமீது மண்வெட்டி தாக்குதல்
                    முகக்கவசம் அணியுமாறு மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் எச்சரிக்கை செய்த PHI அதிகாரி ஒருவரை மண்வெட்டியால் தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...                
            கொரோனாவால் மேலும் 67 பேர் உயிரிழப்பு
                    கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். 36 ஆண்களும், 31 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 508 ஆக அதிகரித்துள்ளது.                
            நுவரெலியா நகரில் ஆசிரியர் சமூகத்தின் போராட்ட அலை
                    கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களை சேர்ந்த பத்து அதிபர் ,ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று ஆகஸ்ட் முதலாம் திகதி...                
            உண்மையை கண்டறிந்து நீதியை நிலைநாட்ட சமூகத்தில் ஓங்கி ஒலிக்கும் குரல்கள்
                    முழு நாட்டையும் சோக அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ள முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய பதினாறு வயதேயான மலையக சிறுமி ஹிசாலினி ஏரிகாயங்களுடன் மர்மமான முறையில் மரணமான சம்பவம்...                
            7 நாட்களுக்குள் 380 விபத்துகள்! 51 பேர் உயிரிழப்பு!!
                    நாட்டில் கடந்த ஜூலை 24 முதல் 30 வரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்கள் காரணமாக 51 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த காலக் கட்டத்தில் மொத்தம் 380 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும்,...                
            50 நாட்களுக்கு பிறகு மாகாண போக்குவரத்து ஆரம்பம்!
                    50 நாட்களுக்கு பின்னர் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து இன்று ஆரம்பமானது. கடும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே குறித்த சேவையை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து...                
            ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி ஹோப் தோட்டத்தில் போராட்டம்
                    நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் தீக்காயங்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி கண்டன பேரணியும், கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்துக்குட்பட ஹேவாஹெட்ட ,...                
            9 மணி நேரம் நடந்த இஷாலினியின் பிரேத பரிசோதனை! உடல் பாகங்கள் இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு..
                    ரிஷாட் பதியூதீன் எம்.பியின் வீட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், தீயில் எரிந்து மரணமான இஷாலினியின் இரண்டாவது பிரதே பரிசோதனை, இன்று பேராதனை வைத்தியசாலையில் 9 மணி நேரம் நடந்துள்ளது.
டயகமவில் புதைக்ப்பட்ட இஷாலினியின் உடல்...                
            தடுப்பூசி அட்டை இல்லையெனில், பேருந்துகளில் இரட்டை கட்டணமா?
                    ஒரு முறையேனும் கொவிட் தடுப்பூசியேனும் பெற்றுக்கொள்ளாதோர், பேருந்துகளில் பயணிக்கும் போது, சாதாரண பேருந்து கட்டணத்தை விடவும் இரண்டு மடங்கான கட்டணத்தை அறவிட வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்...                
            
		


