அரச இயந்திரத்தை முழுமையாக இயக்க உத்தரவு

0
அரச இயந்திரத்தை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொவிட் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, 2021 ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று பணிகளுக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அரச சேவைஇ...

50 மில்லியன் டொலர் பெறுமதியான 80 கிலோ எடையுடைய நீல நிற இரத்தினக்கல்

0
இரத்தினபுரி − இறக்குவானை பகுதியிலிருந்து 80 கிலோகிராம் எடையுடைய நீல நிற இரத்தினக்கல் ஒன்று கிடைத்துள்ளது. இவ்வாறு கிடைத்த இரத்தினக்கல்லை, சீனாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஏல விற்பனையில் விற்பனை செய்வதற்காக, உரிமையாளர்...

சிறுமி ஹிசாலினியின் உடல் பலத்த பாதுகாப்புடன் பேராதனை எடுத்துச் செல்லப்படுகிறது

0
டி சந்ரு சிறுமி ஹிசாலினியின் உடல் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் தோண்டி எடுக்கப்பட்டு கண்டி பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.விசேட வைத்திய குழுவினர் முன்னிலையில் இன்று (30/07) மதியம்  12 மணியளவில் சடலம் தோண்டி...

சுய தொழிலை ஊக்குவிக்க விசேட திட்டம் : ஜீவன் தொண்டமான்

0
பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம், பிரதேச செயலாளர் விதுல சம்பத் தலைமையில், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும் இக்குழு...

இஷாலியின் சடலம் பேராதனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை

0
- கே.சுந்தரலிங்கம் டயகமவில் புதைக்கப்பட்டிருந்த இஷாலினியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இஷாலினியின் சடலம் இரண்டாவது மரண விசாரணைகளுக்காக பேராதனைக்கு எடுத்துச் செல்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. நீதி மன்றத்தின் உத்தரவுக்கமைய இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக...

ரிஷாத் பதுர்தீன் கட்சியினர் மலையக அரசியல்வாதிகளை கரித்து கொட்டுவதை நிறுத்த வேண்டும்

0
நோர்வூட் பிரதேசபை உறுப்பினர் சிவநேசன் ரிஷாத் எம்பியை இன்று இந்த அரசாங்கமே சிறையில் வைத்துள்ளது. இந்த அரசாங்கத்தில்தான் இன்று எம்பி ரிஷாத் கட்சியின் மூன்று எம்பீக்கள் அலி சப்ரி, ஹிஷாக், முசாரப் ஆகியோர் இணைந்துள்ளார்கள்....

நேபாள பெண் பம்பலப்பிட்டியில் மர்மமாக உயிரிழப்பு : பொலிசார்

0
வெள்ளவத்தை பிரதேசத்தில் தொடர்மாடி குடியிருப்பில் தங்கியிருந்த நேபாளப் பெண் ஒருவர் மர்மமாக உயிரிழந்துள்ளார். தொடர்மாடிக் குடியிருப்பில் இவர் சுருக்கிட்டுக் கொண்டுள்ளதாகவும் எனினும், இது தற்கொலையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இஷாலியின் சடலம் தோண்டப்படுகிறது.! படங்கள்

0
படங்கள் - கிருஷாந்தன் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இஷாலியின் சடலம் தோண்டப்படுகிறது. டயகம நகரில் இருந்து இஷாலியின் உடல் புதைக்கப்பட்டிருக்கும் இடம் வரை பொலிசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கிருஷாந்தன் தெரிவித்தார். நீதி மன்றத்தின் உத்தரவிற்கமைய...

ஹிஷாலினியின் உடல் நாளை மீள தோண்டி எடுக்கப்படுகிறது

0
டயகம சிறுமி ஹிஷாலினியின் உடல் நாளை காலை மீளவும் தோண்டியெடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், ஹிஷாலினியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில் மர்மமாக...

ஆசிரியர்கள் ஏன் போராடுகிறார்கள்???

0
(மாணவர்களே! பெற்றோர்களே!! சமூக நலன் விரும்பிகளே!!! கட்டாயம் இதை வாசித்து பாருங்கள்) இன்று ஆசிரியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபடுகின்றதை பலரும் ஊடகங்கள், சமூகவலைத் தளங்களினூடாக அறிந்திருப்பீர்கள். அவர்களின் போராட்டங்கள் தொடர்பாக...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...