அரசாங்கத்துடன் கூட்டு வைத்திருக்கும் ரிஷாட் பதியூதீன் தரப்புக்கு புதிய கூட்டணியில் இனி இடமில்லை! – எஸ்.எம் மரிக்கார்
அரசாங்கத்துடன் கூட்டு வைத்திருக்கும் ரிஷாட் பதியூதீன் தரப்பிற்கு இனி கூட்டணியில் இடமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத்...
தனிமைப்படுத்தப்பட்டார் அமைச்சர் விமல் வீரவன்ச
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச வகிக்கும் கைத்தொழில் அமைச்சு அமைந்துள்ள கட்டிடம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது.
கொழும்பு – காலி முகத்திடல் வீதியின் சினமன் கிராண்ட் ஹோட்டலுக்கு...
மேலும் 40 லட்சம் தடுப்பூசிகள் அடுத்தவாரம் நாட்டுக்கு….
இலங்கைக்கு அடுத்தவாரமளவில் மேலும் 4 மில்லியன் சினோ பாம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
விலைமனு கோரலின் அடிப்படையிலேயே இலங்கை குறித்த தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது.
இலங்கைக்கு ஒரே தடவையில் அதிகளவு...
தேர்தல் முறை மறுசீரமைப்பு – ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்
தேர்தல்கள் மற்றும் தேர்தல் கட்டமைப்பு தொடர்பில் பொருத்தமான சீர்த்திருத்தங்களை அடையாளம் காணப்பதற்கும் தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட குழுவிற்கு கிடைத்துள்ள யோசனைகளை ஆராய்வதற்காக ஐவரடங்கிய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற விசேட தெரிவுக்...
சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்வோர் குறித்து விசாரணை – காணொளி
சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தளத்திற்கு பதிவேற்றம் செய்வோர் தொடர்பான விசேட விசாரணை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஐ.பி. முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் திரட்டப்பட்டுள்ளன - என்று பொலிஸ் ஊடகப்...
ரிஷாட்டின் மனைவியின் சித்திரவதைகளை அம்பலப்படுத்திய சிறுமி? திவயின செய்தி
" ரிஷாட் பதியூதினின் வீட்டின் கழிப்பறையை சரியான முறையில் கழுவவில்லை என்றால் அவரது மனைவி எங்கள் முகத்தை கழிப்பறை கொமட்டிற்குள் அமுக்கி அழுக்கு நீரில் குளிப்பாட்டிவிடுவார்."
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதியின் வீட்டில்...
தொற்றாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து – இரு பெண்கள் பலி
பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் இரு பெண்கள் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இராணுவ பஸ்ஸொன்று ஜீப் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இறந்தவர்கள் ஒரு துப்புரவு...
இரு வழி பயணம் குறித்த தகவலை வெளியிட்டார் மைத்திரி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கும் அதேவேளை கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும். இதற்கான பணியை மேற்கொள்வதற்காக நான் மாவட்டந்தோறும் பயணம் மேற்கொள்ளவுள்ளேன் - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும்,...
சிறார்களை ஒளித்துவைத்துள்ள எஜமான்கள் – தேடுதல் வேட்டை தொடர்கிறது
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள சில எஜமான்களும், முதலாளிகளும் தற்போது அவர்களை திட்டமிட்ட அடிப்படையில் ஒளித்து வைத்துள்ளனர் என பொலிஸ் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கொழும்பு நகரில் சிறார்களை வேலைக்கு அமர்த்தியுள்ளவர்களை கண்டறிவதற்காக விசேட...
குறுக்கு வழியில் 600 கோடி ரூபா சம்பாதித்த பெண் சி.ஐ.டியிடம் சிக்கினார்
போதைப்பொருள் விற்பனை மூலம் உழைக்கப்பட்ட சுமார் 600 கோடி ரூபாவை 5 வங்கி கணக்குகளில் வைப்பிலிட்டிருந்த பெண்ணொருவர், சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 41 வயதான பெண்ணொருவரே, நிதிச் சலவை சட்டத்தின்...



