2 ஆயிரம் கோடி ரூபாவா? இது பெறுமதியற்ற இரத்தினக்கல் – வர்த்தகர்களின் கருத்தால் சர்ச்சை
இரத்திபுரியில் அண்மையில் 510 கிலோ எடையுடைய பாரியதொரு இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் இதுவே மிகப்பெரிய இரத்தினக்கல் எனவும், அதன் பெறுமதி 2 ஆயிரம் கோடி ரூபா எனவும் கூறப்பட்டது.
இது விலைமதிப்பற்ற இரத்தினக்கல்தான் என்பதை...
டயகம பகுதியைச் சேர்ந்த மேலும் 10 பெண்கள் ரிஷாட் வீட்டில் வேலை செய்துள்ளனர்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2010 ஆம் ஆண்டு முதல் மேலும் 10 பெண்கள் பணியாற்றியுள்ளனர் என்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா...
இலங்கையில் 3 லட்சத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை
நாட்டில் மேலும் ஆயிரத்து 380 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 272 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து 2 லட்சத்து...
ரிஷாடின் கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது! சஜித் அதிரடி அறிவிப்பு!!
ரிஷாட் பதியுதீனின் கட்சி உறுப்பினர்களை அரசாங்கம் வாங்கிவிட்டது. அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பின்னர் கூட்டணியில் இருந்து அவர்களின் கட்சியை நீக்கிவிட்டோம். இனி அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் கூட்டணியும் அமைக்கப்படாது....
ஹிஷாலினியின் உடல் நாளை தோண்டப்படுகிறது! பாதுகாப்பு தீவிரம்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்தபோது தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சடலம் நாளை மறுதினம் (30.07.2021) நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்படும் என்று டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...
‘சீனாவில் ஏலத்துக்கு செல்லும் உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்’
இரத்தினபுரியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல இரத்தினக்கல்லை, உரிமையாளரின் விருப்பத்துடன் சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது என்று இரத்தினக்கல் மற்றும் இரத்தினக்கல் சார்ந்த தொழில்துறை இராஜாங்க அமைச்சர்...
குட்டி சபைகளின் கஜானாவிலும் கையடிக்க பஸில் முயற்சி
பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை தொடர்பில் பெருமெடுப்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் 'விசில் மட்டும்தான் பல்டி இல்லை' என்பதுபோல எதுவும் நடக்கவில்லை. மாறாக உள்ளாட்சிமன்றங்களின் கஜானாவிலும் கையடிப்பதற்கு முயற்சிக்கின்றார் - என்று ராஜபக்ச...
படை பட்டாளத்துடன் சி.ஐ.டிக்கு படையெடுத்த ஹரின்
நாடாளுமன்ற உறுபு;பினர் ஹரீன் பெர்னாண்டோ வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவிற்கு குற்றப்...
ரிஷாட்டுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்காதது ஏன்?
ஹிஷாலினி விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஊமையாகிவிட்டது. தமது கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள, தமது கட்சியின்கீழ் போட்டியிட்ட ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான ஏன் இன்னும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை - என்று அமைச்சர் விமல்வீரவன்ச தலைமையிலான...
வீடுகளில் சிக்கித் தவிக்கும் 18 வயதிற்கும் குறைந்த பெண் பிள்ளைகள்! அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் 18 வயதுக்கு குறைந்த 45 ஆயிரத்துக்கும் அண்மித்த சிறுவர்கள் வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது தொடர்பிலான தகவலை தொழில் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இது, இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதமாகும்.
இவர்களில் ஆகக் கூடுதலானவர்கள்...



