‘இந்திய எக்ஸிம் வங்கியின் மூவர் குழு இலங்கைக்கு கண்காணிப்பு பயணம்’

0
தேசிய ஏற்றுமதிக் காப்புறுதிக் கணக்கின் கீழான கடன் (BC-NEIA) வசதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பொல்ஹாவெல மற்றும் அளுத்கம ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக 2021 டிசம்பர் 07-09 வரையிலான...

சுகாதார பணியாளர்கள் பதுளையில் போராட்டம் (படங்கள்)

0
பதுளை மாவட்ட சுகாதார பணியாளர்கள் இன்று பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதார மருத்துவ ஆய்வுகூட வல்லுநர்கள் , செவிலியர்களின் நிறைவுகாண் சுகாதார வல்லுநர்கள் மற்றும் சுகாதார துணை வல்லுநர்கள் இணைந்தே இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதார நிபுணர்களின்...

யாழ். மாநகரசைபயின் பாதீடு நிறைவேற்றம்!

0
யாழ் மாநகரசபை வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது. 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணனால் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது 3 மேலதிக...

அரச பங்காளிகளின் மோதலால் நாட்டுக்கு ஆபத்து – ஆனந்தகுமார் காட்டம்

0
அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியாலும் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவும் நாடு அதலபாதாளத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளதுடன், பொது மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவு வாழ்க்கைச் செலவும் அதிகரித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி...

கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம் – செட்டியார் தெருவில் பயங்கரம்!

0
கொழும்பு, செட்டியார் தெரு பகுதியிலுள்ள தங்காபரண விற்பனை நிலையத்தில் இன்று முற்பகல் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தங்காபரண விற்பனை நிலையத்தில் இருந்த, இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே இச்சம்பவம்...

நானுஓயாவில் இன்றும் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

0
நானுஓயா, கிலாரண்டன் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (15) காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. குறித்த வெடிப்பு சம்பவத்தால் பாதிப்பு ஏற்படவில்லை. வீட்டின் சமையலறைக்கு மாத்திரம் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது என குடும்பத்தினர் தெரிவித்தனர். நானுஓயாவில் இப்பகுதியில்...

‘கோப்’, ‘கோபா’ குழுக்களுக்கும் ராஜபக்சக்கள்?

0
அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அரச கணக்குகள் பற்றிய குழு (கோபா) ஆகியவற்றுக்கு தமது விசுவாசிகளை நியமிப்பதற்காகவே நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார் - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர்...

என்ன கொடும சரவணா? 1000 ரூபாவை தாண்டியது பச்சை மிளகாய் விலை!

0
சந்தையில் கடந்த இரு நாட்களாக பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராம் 1000 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி, கட்டுகஸ்தோட்டையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் நேற்று 400 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாக...

நாடு திரும்பினார் ஜனாதிபதி – அமெரிக்கா பறந்தார் அமைச்சர் பஸில்!

0
தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். கா டிசம்பர் 16 ஆம் திகதியே ஜனாதிபதி நாடு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அவசரமாக...

‘ஒமிக்ரோன் இலங்கையில் பரவாது என்ற உத்தரவாதத்தை வழங்க முடியாது’

0
'ஒமிக்ரோன்' வைரஸ் இலங்கையில் பரவாது என்ற உத்தரவாதத்தை எம்மால் வழங்க முடியாது. எனவே, அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...