பாதீடு – திருத்தங்களை முன்வைக்க தயாராகிறது சுதந்திரக்கட்சி!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ளது.     2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் ஆராய்ந்து, அதனை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது தொடர்பில்...

’10 திகதி கடந்தும் பல தோட்டங்களில் இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை’

0
மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை நிர்வாகம் செய்யும் கண்டி மாவட்டம் மற்றும் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த 17 பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்த வேதம் இன்று வரை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இம்மாதம் 10ஆம் திகதி...

மீண்டும் வேகமாக பரவும் கொரோனா! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0
தொடர்ச்சியாக கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களின் தொகையும் அதிகரித்து வருகின்ற நிலையில் பொதுமக்கள் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக...

ஐயப்பன் யாத்திரை செல்ல இலவச வீசா! -அகில இலங்கை சபரிமலை குருசுவாமிகள் ஒன்றியத்தினர் செந்தில் தொண்டமானுக்கு...

0
ஐயப்பன் யாத்திரை செல்வதற்கான இலவச வீசா வழங்குவதற்கான ஏற்பாட்டை இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20.05.2021 அன்று...

இது ‘ ரொபின் ஹூட்’ பட்ஜட்! பஸிலுக்கு பாமாலை சூடுகிறது சுதந்திரக்கட்சி!!

0
இருப்பவர்களிடமிருந்து பறித்து இல்லாதவர்களுக்கு வழங்கும் வகையில் ‘ ரொபின் ஹூட்’ பாணியிலான பட்ஜட்டையே நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார் - என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத்...

16 ஆம் திகதி கொழும்பை முற்றுகையிடுவோம் – ராஜித சூளுரை!

0
" கொரோனாவுக்கு மத்தியிலும் அன்று இந்திய விவசாயிகள் டில்லியை சுற்றிவளைத்தனர். அதேபோல எதிர்வரும் 16 ஆம் திகதி நாம் கொழும்பை சுற்றிவளைப்போம். எந்தவொரு தண்டனையையும் ஏற்க தயார் நிலையிலேயே இருக்கின்றோம்." - என்று...

பஹல கடுகன்னாவ வீதியின் தற்போதைய நிலைமை என்ன?

0
மண்சரிவு எச்சரிக்கை காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் தற்போது மூடப்பட்டுள்ள பஹல கடுகன்னாவ வீதியை மீண்டும் திறப்பது தொடர்பான தீர்மானம் நாளை (15) எடுக்கப்படவுள்ளது. கேகாலை மாவட்ட செயலாளாா் எஸ் மஹிந்த வீரசூரிய...

எதிர்வரும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு தினத்தில் பாற்சோறு உட்கொள்வதற்கு முடியாத ஒரு வருட பிறப்பாக மாறும் அபாயம்...

0
2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அதிக வட்டிக்கு கடனை பெற்று, அதனை எந்தவித வருமானமும் கிடைக்காத இடங்களில் அபிவிருத்தி பணிக்காக ஈடுபடுத்தப்பட்டமையே, இன்றைய டொலர் பிரச்சினைக்கான காரணம்...

கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

0
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

கொரோனா தொற்று உறுதியான 498 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 498 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 551,343 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...