இந்த மூன்று பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன?

0
பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகள் அடுத்த சில தினங்களில் அதிகரிக்கப்படும் என்று நுகர்வோர் இராஜாங்க அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விலைகள் தொடர்பான குழுவின் ஆய்வுக்கு அமைய...

‘ICUக்களில் சிகிச்சைபெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவு’

0
" நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவருகின்றது. வைத்தியசாலைகளில் ஏற்பட்டிருந்த இடப்பற்றாக்குறையும் தற்போது இல்லை. எனவே, இந்நிலைமையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றினால் இனிவரும் நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை...

தனிமைப்பட்ட வேவல்வத்தை தோட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்! 

0
பம்பரபொடுவ வேவல்வத்தை பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று காரணமாக அவதியுறும் மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண தொகை கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண பொதிகளை வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை...

‘இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு’ – ஜனாதிபதியிடம் ஐ.நா.செயலர் உறுதி

0
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார். ஐ.நாவின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் இதன்போது உறுதியளித்துள்ளார். இலங்கையில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி திட்டம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்...

ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு’ – யாழில் 35 பேருக்கு நேர்ந்த கதி

0
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம் திருநெல்வேலி மற்றும் ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திருநெல்வேலிப் பகுதியிலுள்ள பிரபல விடுதியில், பிறந்தநாள் கொண்டாட்டத்தில்...

நாளை கூடுகிறது பாராளுமன்றம்

0
நாட்டில் தற்போது நிலவும் கொவிட்-19 தொற்றுநோய் சூழலைக் கருத்தில் கொண்டு இவ்வாரம் நாடாளுமன்ற அமர்வுகளை செப்டெம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை 21ஆம் திகதி  முற்பகல் 10...

மஹிந்த சமரசிங்க அமெரிக்காவில் களமிறக்கப்படுவது ஏன்?

0
சர்வதேச நெருக்கடிகளை சமாளித்து, அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப்பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இராஜதந்திர பொறிமுறையில் சில மறுசீரமைப்புகளையும் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது. இதன்படி மனித உரிமை விவகாரத்தை மையப்படுத்தி...

14 லட்சம் ரூபாவுடன் மாயமான அதிவேக வீதி காசாளருக்கு நேர்ந்த கதி!

0
தெற்கு அதிவேக பாதையின் களனிகம இடைமாறல் அலுவலகத்தின் பொறுப்பிலுள்ள இரு காசு கருமபீடங்களிலிருந்த சுமார் 14 இலட்சம் ரூபாவுடன் மாயமான காசாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவளை பகுதியில் வைத்து, பாணந்துறை குற்றத் தடுப்புப்...

பாடசாலைகளை திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல் எப்போது வெளியாகும்?

0
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளினால் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து கல்வி...

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோருக்கான விசேட அறிவித்தல்

0
கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த பின்னர் , வீண் அச்சத்தில் தேவையற்ற மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை - என்று விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன  தெரிவித்தார். இலங்கையில் கொரோனா...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...

யானையைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

0
சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி...

இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்மபாணி விருது

0
அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11-ஆவது பட விழா, ஜன.28 முதல் பிப் 4-ஆம் திகதி வரை நடை​பெற...