மதுபானசாலைகளை திறக்க ஏன் அனுமதி வழங்கப்பட்டது? (Video)
" அரசாங்கத்தின் அனுமதியின்றி பார்களை திறக்க முடியாது. அவ்வாறு அனுமதி வழங்கிய பின்னரே அவை திறக்கப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களில் சட்டவிரோத மதுபாவனை அதிகரித்துள்ளது. அது நல்ல விடயம் அல்ல. சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் மதுபானங்களை அருந்துவதால் அவர்கள்...
பதவி விலகினாரா, விலக்கப்பட்டாரா? வெளியான புதிய தகவல்
அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பகிரங்கமாக மன்னிப்புகோருகின்றேன் - என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
இவ்விரு சிறைச்சாலைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து, ஜனாதிபதியை தொடர்புகொண்டு, லொஹான் ரத்வத்தவை...
கட்டுக்குள் வருகிறது கொரோனா! மரண எண்ணிக்கை சடுதியாக குறைவு!!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 84 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 51 ஆண்களும், 33 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
புத்தாண்டு கொத்தணியின் பின்னர் இலங்கையில் மரண எண்ணிக்கை அதிகரித்திருந்தது. ஒரு கட்டத்தில் நாளாந்தம்...
‘பார்’ கொத்தணியால் நாடு மயானமாகும் அபாயம்! ராதா எச்சரிக்கை!!
நாட்டை கொரோனாவிலிருந்து மீட்டெடுத்து வழமைப்போல நாட்டை கட்டியெழுப்ப ஒவ்வொருவரும் தன்னை அர்பணித்து வீட்டிற்குள் முடங்கி தன்னையும் தன்னை சூழ்ந்திருப்பவர்களையும் பாதுகாக்க போராடி கொண்டிருக்கும் இந்நேரத்தில் ஒட்டு மொத்த நாட்டையும் சுடுகாடாக மாற்றும் செயலில்...
மதுபானசாலைகள் திறப்புக்கு வைத்தியர் சங்கங்கள் போர்க்கொடி!
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், மதுபானசாலைகள் திறக்கப்பட்டமைக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அத்துடன், பல நெருக்கடிக்கு மத்தியிலும் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுவந்த நடவடிக்கைகளை...
இலங்கையில் 50வீதமானோருக்கு 2 தடுப்பூசிகளும் ஏற்றல்!
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
நேற்று (17) மாலை வரையான தரவுகளின் அடிப்படையில் நாட்டின் மொத்த சனத்தொகையான 2 கோடியே 19 இலட்சத்து 19,413 பேரில் அரைவாசியினருக்கு இரண்டு...
அமெரிக்க தூதுவர் பதவிக்காக எம்.பி. பதவியை துறக்கும் மஹிந்த!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, எம்.பி. பதவியை இராஜினாமா செய்வதற்கு உத்தேசித்துள்ளார்.
இவ்வாறு பதவி விலகவுள்ள அவர் அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
மஹிந்த ஆட்சியின்போதும், நல்லாட்சியின்போதும் அரசுகளின்...
கட்டுப்பாட்டு விலையைமீறினால் இனி ஆப்பு! 22 ஆம் திகதி சட்டம் நிறைவேறும்!!
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நேற்று (17) கூடிய நாடாளுமன்ற அலுவல்கள்...
இலங்கையின் தலைவிதியை ஐ.நா. நிர்ணயிக்க முடியாது – விமல் சீற்றம்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்க ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது - என்று அமைச்சர் விமல் வீரவன்ச சூளுரைத்தார்.
21/4 தாக்குதல் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்...
அமைச்சர்களை எதிர்த்து ஆளுங்கட்சி எம்.பி. இராஜினாமா!
அமைச்சர்களின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் வகையில் பாதுக்க பிரதேச அபிவிருத்திக் குழு தலைமைப்பதவியை இராஜினாமா செய்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நேற்று...



