இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதல்! – ஐவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் (photos)
மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியும் கோழி உரத்தை ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் புத்தளம், முந்தலம் - மங்களஎளிய பிரதேசத்தில்...
வேட்டையாடச் சென்ற மூவர் துப்பாக்கிகளுடன் கைது!
புத்தளம், தப்போவ சரணாலயத்துக்கு அருகிலுள்ள பாவட்டாமடுவ பிரதேசத்துக்கு வேட்டையாடச் சென்ற மூவர் துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்களை எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு கருவலகஸ்வௌ வனவிலங்குத் திணைக்கள...
‘நாட்டில் பஞ்சம் ஏற்படும்’ – அபாய சங்கு ஊதுகிறார் வடிவேல் சுரேஷ்
அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் விரைவில் நாட்டு மக்கள் பெரும் பஞ்சத்தால் வதைபடக் கூடும் என இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து...
‘அரசின் அழைப்பு நிராகரிப்பு’ – அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு
ஒக்டோபர் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் கடமைக்கு சமூகமளிக்கவுள்ளதாக ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கங்கள் இன்று அறிவித்துள்ளன.
அத்துடன், எதிர்வரும் 21 ஆம் திகதி பணிக்குவருமாறு அரசு விடுத்துள்ள அழைப்பை மேற்படி...
ஆசிரியர் பிரச்சினைக்குத் தீர்வு இல்லாமல் பாடசாலைகளை மீளத் திறப்பது நியாயமா?
"மிக நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர், ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஒரு சாதகமான தீர்வை முன்வைக்காது பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான தீர்மானத்தை அரசு எடுத்துள்ளமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்."
- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின்...
அனைத்து ரக அரிசிகளின் விலைகளும் இரண்டு வாரங்களில் அதிகரிக்கும் -அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம்
அடுத்த இரண்டு வார காலத்திற்குள் அனைத்து அரிசி விலைகளும், 25 முதல் 50 ரூபாய் வரை கட்டாயம் அதிகரிக்கும் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால், அரசாங்கம் உடனடியாக அரிசிக்கான குறைந்தபட்ச...
சுதந்திரக்கட்சிக்கு பதிலடி கொடுத்தார் மஹிந்தானந்த
விவசாயிகளின் போராட்டங்களின் பின்னணியில் ஜே.வி.பியியே செயற்படுகின்றது - என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
" நாட்டு மக்களை காக்கவே இயற்கை விவசாயத்தை நோக்கி பயணிப்பதற்கு முயற்சிக்கின்றோம்....
யாழில் இரண்டு மாத சிசு திடீர் மரணம்!
பிறந்து இரண்டு மாதங்களேயான ஆண் சிசு உயிரிழந்துள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.
"வட்டுகோட்டை, அராலி தெற்கைச் சேர்ந்த சிசு நேற்று அதிகாலை 3 மணியளவில் தாய்ப்பால் கொடுத்தபின் சில நிமிடங்களில்...
எரிசக்தி அமைச்சின் கோரிக்கையை நிராகரித்துள்ளது நிதி அமைச்சு
எரிபொருள் விலையை உயர்த்துவதற்கான எரிசக்தி அமைச்சகத்தின் கோரிக்கையை நிதி அமைச்சகம் நிராகரித்தது அதற்கு பதிலாக அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் அரசுக்கு சொந்தமான இலங்கை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சிபிசி) அதன் இழப்பைக் குறைக்கும் ஒரு...
விசேட சுற்றிவளைப்புகளில் 9 பேர் சிக்கினர்!
நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக மதுமபான சுற்றிவளைப்பொன்றில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 34...



