விகிதாசார முறைப்படியே தேர்தல் தொடரவேண்டும் – ரிஷாட்டின் கட்சி பரிந்துரை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஷஹீட், சட்டதுறை பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் ஆகியோர், இன்று...
‘2022 வரவு – செலவுத் திட்டம்’ – விவாதம், வாக்கெடுப்புக்கான திகதிகள் அறிவிப்பு
2022ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை நவம்பர் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை நடத்துவதற்கு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (07) நடைபெற்ற...
நாட்டில் மேலும் 638 பேருக்கு கொவிட் தொற்று
நாட்டில் மேலும் 638 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கோரிக்கை நிராகரிப்பு
மூன்று ஊடக நிறுவனங்ளுக்கு எதிராக இடைக்காலத்தடை கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த விண்ணப்பத்தைகொழும்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
‘நாமலுக்கு தலைவர் பதவி – உப தலைவரானார் செல்வம் எம்.பி.’ (photos)
இலங்கை பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் அபிவிருத்தி கூட்டிணைப்பு, கண்காணிப்பு அமைச்சரும், டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ச...
பூஸ்டர் டோஸுக்கு முன்னுரிமை-கெஹெலிய ரம்புக்வெல்ல
60 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்னணி சுகாதார சேவை பிரிவினர், மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும், கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் அல்லது மூன்றாவது டோஸை வழங்குவதற்கு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய...
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு தொடர்பான அறிவிப்பு
2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், பெறுபேறு மீளாய்வுக்காக ஒன்லைன் ஊடாக...
A/L மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு! காரணம் என்ன?
கல்வி பொதுத்தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த முடியாது என கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்கும்,...
இலங்கையில் முதன்முறையாக பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தரமுயர்வு’
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிவரும் பெண்கள் மூவர் உடன் அமுலாகும் வகையில் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அதற்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய என்.டி.செனவிரத்ன, ஏ.ஆர்....
சஜித் அணியை கிலிகொள்ள வைத்துள்ள ரணில் வியூகம்!
அரசியல் வாதியாக மட்டுமல்ல, அனைத்துலக மட்டத்திலும் சிறப்பு இராஜதந்திரியாகக் கருதப்படுகின்ற ரணில் விக்கிரமசிங்க, கடந்த சில நாட்களாக தொடர் சந்திப்புகளை நடத்திவருகின்றார்.
கட்சி கூட்டம், இளைஞர் அமைப்புகளுடனான சந்திப்பு, தொழிற்சங்க பிரமுகர்களுடனான பேச்சு என...










