மாடி வீட்டில் தீ பரவல் – இருவர் பலி!
கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட கடவத்த, எல்தெனிய பகுதியிலுள்ள இருமாடி வீடொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ பரவலில் இருர் உயிரிழந்துள்ளனர்.
53 மற்றும் 57 வயதான தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தீ...
‘வீடுகளில் சிகிச்சைபெறும் தொற்றாளர்கள் உண்ண வேண்டிய உணவுகள்’
வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்கள் புரதம் (Protein) நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமாவதாக மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
புரதச் சத்து நிறைந்த உணவுகள் மூலம் கொரோனா நோயாளர்கள் தமது...
கொழும்பில் 100 வீதம் ‘டெல்டா’! நாட்டில் ‘சுப்பர் டெல்டா’ உருவாகும் அபாயம்!! (காணொளி)
கொழும்பு முழுவதும் நூற்றுக்கு 100 வீதம் கொவிட் - 19 வைரஸின் திரிபான 'டெல்டா' தொற்றே பரவிவருகின்றது - என்று ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர்...
‘தொடர் லொக்டவுன்’ – எஸ்.பி. திஸாநாயக்க கடும் எதிர்ப்பு!
“ நாடு முடக்கப்படக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு. அந்தவகையில் பொது முடக்க செயற்பாட்டை நான் எதிர்க்கின்றேன்.” - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்று தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று என்பது...
‘ஒக்டோபர் 2வரை ஊரடங்கை நீடித்தால் மரண எண்ணிக்கை 10,400 ஆக குறையும்’
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பொதுமுடக்கத்தை (Lockdownஐ) ஒக்டோபர் 2 ஆம் திகதிவரை நீடித்தால் மரண எண்ணிக்கையை 10,400 ஆக குறைக்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன்,...
‘கொரோனா ஒழிப்பு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பந்துலவுக்கு கொரோனா’
அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படடுள்ளது. இந்த தகவலை தனது முகநூல் பக்கத்தில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது அமைச்சின் பணியாளர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து தனக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட்...
‘தோட்டப்பகுதிகளில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்னும் தடுப்பூசி வழங்கப்படவில்லை’
கொட்டகலை பொது சுகாதார வைத்திய பிரிவுக்குட்பட்ட சில பிரதேசங்களில் இதுவரை 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான COVid 19 1ஆவது தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று வரை முன்னெடுக்கப்படவில்லை.
குறிப்பாக வட்டகொட , போகாவத்த, தெவிசிரிபுறம்,...
மருத்துவ பரிசோதனையின்பின் அலரிமாளிகை திரும்பினார் மஹிந்த!
மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரிமாளிகை திரும்பியுள்ளார் என தெரியவருகின்றது.
நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி வைத்தியசாலைக்குச்சென்று, மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டார் என...
2ஆவது நாளாகவும் 200 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவு!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 214 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
120 ஆண்களும், 94 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் நேற்று...
செப்டம்பர் 06 ஆம் திகதிக்கு பிறகும் ஊரடங்கு தொடரவேண்டும்!
செப்டம்பர் 06 ஆம் திகதிக்கு பிறகும் நாடு முடக்கப்பட வேண்டும். மக்களை பாதுகாப்பதற்கு இதைவிடவும் மாற்றுவழி கிடையாது என்று விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் லக்குமார பெர்ணான்டோ இன்று தெரிவித்தார்.
இது...



