அடுத்த இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கவை-ஹேமந்த ஹேரத்
நாடு திறக்கப்பட்டதற்கு பின்னரான இரண்டு வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கவை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் அடுத்த இரண்டு வாரங்களின் பின்னர் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
மக்களின் இரண்டு வார செயற்பாடுகளின்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு 7,8 ஆம் திகதிகளில் தடுப்பூசி
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் தாம்...
நாட்டில் போலி தடுப்பூசி அட்டை பயன்பாடு அதிகரிப்பு
நாடு முழுவதும் போலியான முறையில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி அட்டைகளை பலர் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
அவ்வாறு பயன்படுத்தப்படும் அட்டை செல்லுப்படியாகுமா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு கொவிட் தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.
பிரதேச செயலக அலுவலகம், கிராம...
பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தப்படும்! ஜனாதிபதி உறுதி!!
வரலாற்றில் எந்தவொரு காலத்திலும், சர்வாதிகாரம் அல்லது ஏகாதிபத்திய அரசாங்கமொன்று உருவாகாத பழமைவாய்ந்த வலய நாடாகவும் ஜனநாயக நாடாகவும் விளங்குகின்ற இலங்கைக்குள், ஜனநாயக விதிமுறைகளுக்கமைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச...
இன்று அமைச்சரவைக் கூட்டம்! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு!!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக 'ஒன்லைன்' ஊடாகவே...
‘பண்டோரா ஆவணம்’ – இலங்கையர் குறித்து விசாரணை வேண்டும்!
" பண்டோரா பேப்பர்ஸில் ஏதேனும் இலங்கை அரசியல்வாதிகளின் பெயர் இடம்பெற்றிருந்தால், அவர்கள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு, விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்." -என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், வலுசக்தி அமைச்சருமான...
பஸ் கட்டணம்! இதுவொரு நல்ல செய்தியல்ல : ஆனால் சொல்லியாக வேண்டும்
தற்போதைய நிலையில் போக்குவரத்து துறையின் அனைத்து செலவுகளையும் கருத்திற்கொண்டு பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கான தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்க தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்தத் தகவலை அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்...
‘மலையகத்துக்கான உதவிகள் தொடரும்’ – இந்தியா உறுதி
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் வதிவிடத்தில் நடைபெற்றது.
இ.தொ.காவின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,...
‘காணி உரிமைகள் மறுப்பு’ – இந்தியாவின் கவனத்துக்கு கொண்டுவந்தது முற்போக்கு கூட்டணி
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் சாராம்சத்தின்படி இலங்கையின் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் அதே உரிமைகள், இலங்கை குடியுரிமை பெற்ற மலையக தமிழர் பரம்பரையினருக்கும் கிடைக்க வேண்டும். ஆனால், பெருந்தோட்டங்களில் வாழும் தமிழ் தொழிலாளர்...
13 முழுமையாக அமுலாக வேண்டும்! கொழும்பிடம் டில்லி இடித்துரைப்பு!!
" அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு இடம்பெறவேண்டும் என இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எம்மிடம் குறிப்பிட்டார்."
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும்,...











