‘ஊரடங்கு பயனற்று போயுள்ளது’ – அரச மருத்துவ அதிகாரிகள் பேரவை சாடல்
” நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தற்போது பயனற்று போயுள்ளது என்று அரச மருத்துவ அதிகாரிகள் பேரவையின் தலைவர் வைத்திய நிபுணர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
“ இன்று வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. கடைகள்...
ஊரடங்கை நீடிக்குமாறு வலியுறுத்து! நாளை இறுதி முடிவு!!
நாட்டில் 10 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒருவாரகலத்துக்காவது நீடிக்கப்பட வேண்டும் என்று வைத்திய சங்கங்களும், சுகாதார தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
தொழிற்சங்கங்களும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதுடன், விஞ்ஞானப்பூர்வமான முடக்கவே அவசியம்...
கொரோனாவால் தாயும், தந்தையும் பலி! பரிதவிக்கும் 5 வயது மகள்!!
கொரோனா வைரஸ் தொற்றால் கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனால் அவர்களின் 5 வயது மகள் அநாதையாக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றியதால் 36 வயதுடைய தந்தை கடந்த 22...
‘கொரோனாவால் கருவறைக்குள்ளேயே மரணித்த 5 மாத குழந்தை’ – கம்பளையில் சோகம்
கொரோனா வைரஸ் தொற்றால் 5 மாத குழந்தையொன்று தாயின் கருவறைக்குள்ளேயே உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.
கம்பளை நகர் பகுதியைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணி பெண்ணொருவர் திடீர் சுகயீனம் காரணமாக கம்பளை...
’21/4 தாக்குதல் – கடந்த காலத்தில் முறையான விசாரணை இடம்பெறவில்லை’
21/4 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் கடந்த காலங்களில் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. சம்பவங்கள் தொடர்பில் ஆழமாக ஆராயப்படவில்லை. எனினும் தற்போது அனைத்து பக்கங்கள் தொடர்பிலும் முழுமையான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன என்று பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன...
நாட்டில் மேலும் 3,390 பேருக்கு இன்று கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 390 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 6 ஆயிரத்த 675 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 ஆம் திகதிக்கு பிறகும் ஊரடங்கு நீடிக்கப்படுமா? வெளியான அறிவிப்பு!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
குளவிக்கொட்டியதில் முதியவர் பலி! மற்றுமொருவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை!!
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலி ரூட் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
75 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விறகு வெட்டுவதற்காக இருவர் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 3 மணியளவில் அவர்களை...
‘வைத்தியருக்கு ரிஷாட் கொலை மிரட்டல்’ – மற்றுமொரு விசேட விசாரணை
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், மகஸின் சிறைச்சாலையில் வைத்தியர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை தீர்ப்பாயத்தில் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட சிறைச்சாலைகள் உதவி...
நாட்டில் 4 லட்சத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இன்று மதியம் வெளியிட்ட நிலைவர அறிக்கையின் பிரகாரம், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து...



