கனிய எண்ணெய் வளம் குறித்து விமானம்மூலம் தரவு சேகரிப்பு
மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக முதற்தடவையாக விமானங்களை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவை தளமாகக்கொண்ட பிரபல ஆய்வு நிறுவனம் மூலம் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டில் கனிய...
பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான வெளியான புதிய தகவல்
சுகாதார வழிகாட்டுதலின் கீழ் பாடசாலைகளை விரைவாக திறப்பது குறித்து அரசாங்கம் ஆலோசனைகளை நடத்திவருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு...
21 ஆம் திகதி ஊரடங்கு தளர்வு? நாளை இறுதி முடிவு!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா அல்லது தளர்த்தப்படுமா என்பது குறித்து நாளை தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
கொவிட் - 19 ஒழிப்பு செயலணியின்...
அநுராதபுரம் சிறைச்சாலையில் CCTV காட்சிகளை அழிக்க முயற்சி?
அநுராதபுரம் சிறைச்சாலையில் CCTV கமராவில் பதிவான காட்சிகளை அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம் - என்று சிறைக்கைதிகளின்...
நாட்டில் பல பகுதிகளிலும் இன்று மழை பெய்யும்
சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில்...
கொழும்பில் கொவிட் சோதனை திட்டம்! மாநகர சபை விசேட செயல்திட்டம்
பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் ரெபிட் அன்ரிஜன் பரிசோதனை நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை குறித்த...
உயர்தர பரீட்சைக்கு 2,922 மாணவர்கள் மட்டும் விண்ணப்பம்!
எதிர்வரும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 2,922 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற 6,589 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இரண்டு பரீட்சைகளுக்குமான விண்ணப்ப முடிவுத்திகதி...
மலையகத்தில் வறுமையில் உள்ள அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபா முழுமையாக கிடைக்கவில்லை!
நாட்டில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் நிவாரணத் தொகையாக 2ஆயிரம் ரூபா வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் மலையகத்தில் இந்த நிவாரணத் தொகை முழுமையாக வழங்கப்படவில்லை...
மஸ்கெலியா நகரத்திற்கு சதொச விற்பனை நிலையமும், சமுர்த்தி வங்கியும் அவசியம்!
- தொ.தே.சங்கத்தின் மஸ்கெலியா இளைஞரணி அமைப்பாளர் ரொமேஸ் தர்மசீலன் வலியுறுத்து
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நகரங்களில் மிக முக்கிய நகரங்களாக அடையாளப்படுத்தும் நகரங்களாக நுவரெலியா, தலவாக்கலை, கொட்டகலை, ஹட்டன், நோர்வுட், பொகவந்தலா, மஸ்கெலியா, கினிகத்தேன...
மஸ்கெலியா பகுதிக்கு பிரேத தகனசாலை வேண்டும் ; சபை உறுப்பினர் ராஜ் அசோக்கின் பிரேரணை நிறைவேற்றம்!
மஸ்கெலியா பிரதேசமானது கிட்டதட்ட 60000க்கும் அதிகமான சனத்தொகையை உள்ளடக்கிய ஒரு பாரிய பிரதேசம் ஆனாலும் இவ்வளவு பெரிய பிரதேசத்தில் ஒரு மின்தகன சாலை இல்லாதது மிக முக்கிய பிரச்சினை ஆகும்.
அதாவது மஸ்கெலியா பிரதேசத்தில்...



