‘கொரோனா’ – இன்று 728 பேர் குணமடைவு!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 728 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 32ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்...
புரெவி புயலால் வடக்கில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
புரெவி புயலினால் வடக்கு மாகாணத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிட்டுள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மன்னார் மாவட்டத்தில்...
மனோவின் கருத்துக்கு எதிராக பொன்சேகா போர்க்கொடி!
"மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் மனோ கணேசன் வெளியிட்டுள்ள கருத்து அவரின் தனிப்பட்ட அறிவிப்பாகும். அது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு கிடையாது. புலிகளையும், ஜே.வி.பியினரையும் ஒன்றாக ஒப்பிடமுடியாது. புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும்....
O/L பரீட்சையை மார்ச்சில் நடத்தலாம் என கல்வி அமைச்சர் நம்பிக்கை!
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்ப்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் இன்று தெரிவித்துள்ளார்.
2021 ஜனவரி 18 ஆம் திகதி...
நியூசிலாந்து பாராளுமன்றில் தமிழ், சிங்கள மொழிகளில் உரையாற்றிய எம்.பி.!
நியூஸிலாந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான முதல் இலங்கையைச் சேர்ந்த பெண் வனுஷி வால்டர்ஸ் நேற்று புதன்கிழமை (02) பாராளுமன்றில் தனது முதல் உரையினை நிகழ்த்தியுள்ளார்.
தனது உரையில் அவர் சிங்கள மற்றும் தமிழில் சுருக்கமான அறிக்கைகளை...
புரெவி புயலால் கிளிநொச்சியில் பல பகுதிகள் பாதிப்பு
புரெவி புயலால் கிளிநொச்சியில் பல பகுதிகள் பாதிப்பு
மஹர சிறைச்சாலைக்கு இன்று செல்கின்றது விசாரணைக்குழு!
சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐவரடங்கிய குழு, இன்று (03) மஹர சிறைச்சாலைக்கு களப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
சிறைச்சாலை வளாகம், தீக்கிரையாக்கப்பட்டுள்ள பகுதிகள், மருந்தகம் உள்ளிட்ட பகுதிகளை குறித்த குழுவினர் கண்காணிக்க...
மஹர சிறைச்சாலை கைதி தப்பியோட்டம்!
மஹர சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் காயமடைந்து, ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த கைதி நேற்றிரவு வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார் எனவும், அவரை தேடும்...
யாழ்.மாவட்டத்தில் 2,941 பேர் பாதிப்பு! 153 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!!
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 756 குடும்பங்களை சேர்ந்த 2941 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா...
‘கொரோனா’ மேலும் இருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 124 ஆக உயர்வு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
புத்தளம் பகுதியைச் சேர்ந்த 66 வயது பெண்ணொருவரும், கொழும்பு 13 ஐ சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ்...