60 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி!

0
நாட்டில் 60 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டு மக்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு...

பாரிய மக்கள் போராட்டம் வெடிக்கும்! மலையக மக்கள் முன்னணி எச்சரிக்கை!!

0
" பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை இந்த அரசாங்கம் வெகு விரைவில் சந்திக்கும். இந்த நாட்டில் வாழும் விவசாயிகள், அதிபர் ஆசிரியர்கள், வியாபாரிகள், வைத்திய உதவியாளர்கள், தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நாட்டில்...

‘ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு’ – பல தரப்பும் கோரிக்கை விடுப்பு

0
" சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியும் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்." - என்று பிரதான...

இலங்கை வருகிறார் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்

0
ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஒருவர் எதிர்வரும் நவம்பர் இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், மனித கடத்தல் மற்றும் நவீன முறையிலான அடிமைத்தனம் ஆகிய விவகாரங்களை கையாளும் சிறப்பு அறிக்கையாளரே...

‘தவறை யார் செய்தாலும் அது தவறுதான்’ – அரசுமீது கம்மன்பில தாக்குதல்!

0
" ஐக்கிய தேசியக் கட்சி செய்யும்போது 'தவறாக' இருந்த ஒரு விடயம் நாம் செய்யும்போது சரியாகிவிடாது. யார் செய்தாலும் தவறு தவறுதான்." - என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், அமைச்சருமான உதய...

‘மொட்டா’, ‘தொலைபேசியா’? – வெளியானது புதிய தகவல்

0
" நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி, ஹேஷா விதானகே ஆகியோர் ஒருபோதும் அரசுடன் இணையமாட்டார்கள்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் அசோக அபேசிங்க எம்.பி. தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின்...

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ – ஜனாதிபதி செயலணியில் தமிழருக்கு இடமில்லை!

0
'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு ஒரு தமிழர்கூட நியமிக்கப்படவில்லை என கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. 'ஒரே நாடு - ஒரே சட்டம்' தொடர்பாக ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின்...

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ – ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதி செயலணி!

0
'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் தலைமையிலான இந்த செயலணியில் 13 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 'ஒரே நாடு ஒரே சட்டம்'...

மத்திய வங்கி ஆளுநர் கப்ராலுக்கு ‘அமைச்சரவை அந்தஸ்த்து’!

0
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை, இலங்கை அரசாங்கத்தின் உயர் பதவி படிநிலைகளில் 5ஆவது இடத்தில் பேண அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பிரதம நீதியரசருக்கு அடுத்தபடியாக 5ஆவது நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ள...

‘சிறைக்கு சென்று ரஞ்சனை சந்தித்தார் சஜித்’ – பொதுமன்னிப்பு குறித்தும் கருத்து

0
ஊழல், மோசடிகளுக்கு எதிராக துணிந்து போராடிய ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இன்று...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...