‘பேலியகொட கொத்தணிமூலம் இதுவரை 10,674 பேருக்கு கொரோனா’
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் இதுவரையில் 13 ஆயிரத்து 780 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 704 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
மினுவாங்கொட கொத்தணி – 3,106
பேலியகொடை- 10,674
இவர்களில்...
2 ஆவது அலைக்கு மத்தியில் வருன்கிறது கோட்டா அரசின் கன்னி ‘பட்ஜட்’ !
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவுத் திட்டம் நாளை (17) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றம் 17 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...
‘கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட விலைமாதுகள்’
தலைநகர் கொழும்பு உட்பட அதனை அண்டிய நகர்ப்பகுதிகளில் நடமாடும் விபச்சாரிகளால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும் இதனால் அவர்கள் வீடுகளுக்குள்ளேயே சுய தனிமைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு...
18 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய விசேட உரை!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் புதன்கிழமை (18) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
குறித்த விசேட உரை அனைத்து தொலைக்காட்சி மற்றும் மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஊடாக ஒலி /...
நாட்டில் இன்று மாத்திரம் 704 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 160 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இன்று இதுவரையில் 704 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை...
கண்டியில் 400 மில்லியன் ரூபா செலவில் 4 தேசிய பாடசாலைகள்!
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்' அபிவிருத்தி நடவடிக்கைகளின் கீழ் கண்டி மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டம் முழுவதும் கிராம...
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது!
நாட்டில் மேலும் 544 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 127 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால்...
‘கொரோனா’ ஊழித்தாண்டவம்!இலங்கையில் 23 நாட்களில் 45 மரணங்கள்!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 5 ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் 60 வயதைத்தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...
‘கொரோனா’வுக்கு மத்தியில் பொருளாதாரத்தை மீட்க 4 உப குழுக்கள்
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் அரசு தீவிர கவனம் செலுத்திவருகின்றது.
இதன்படி பெருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக நான்கு உப குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என...
‘நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம்’
" முடிந்தால் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரட்டும். மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலத்துடன் தக்க பதிலடி கொடுக்கப்படும்." - என்று ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். இது தொடர்பில்...