பஸிலுக்கு ஆதரவாக ஆளுங்கட்சி எம்.பிக்கள் கையெழுத்து வேட்டை!
பஸிலுக்கு ஆதரவாக ஆளுங்கட்சி எம்.பிக்கள் கையெழுத்து வேட்டை!
‘கொரோனா தாண்டவத்தால் டெங்கு அபாயத்தை மறந்துவிடாதீர்’
'கொரோனா தாண்டவத்தால் டெங்கு அபாயத்தை மறந்துவிடாதீர்'
‘கேகாலை மாவட்டத்தில் இன்று மாத்திரம் 10 பேருக்கு கொரோனா’
'கேகாலை மாவட்டத்தில் இன்று மாத்திரம் 10 பேருக்கு கொரோனா'
15,723 பேருக்கு கொரோனா – 10,653 பேர் குணமடைவு! 48 பேர் பலி!!
15,723 பேருக்கு கொரோனா - 10,653 பேர் குணமடைவு! 48 பேர் பலி!!
அரவிந்தகுமாருக்கான காலக்கெடு நாளையுடன் நிறைவு!
பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமாருக்கு மலையக மக்கள் முன்னணி வழங்கியிருந்த கால கெடு நாளையுடன் (13.11.2020) நிறைவடைகின்றது.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் அரசாங்கத்திற்கு ஆதரவாக 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு வாக்களித்தமை தொடர்பாக...
நாட்டில் மேலும் 277 கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 277 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 627 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால்...
‘கொரோனா’ – இலங்கையில் பலி எண்ணிக்கை 50 ஐ நெருங்குகிறது!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 54 வயதுடைய ஆணொருவரும், மீகொட பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி இலங்கையில் கொரோனா...
‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 10,653 பேர் மீண்டனர்! 4,651 பேருக்கு சிகிச்சை!!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 470 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 653 ஆக...
‘வீட்டில் இருந்தே சுகாதார பாதுகாப்புடன் தீபாவளியைக் கொண்டாடுங்கள்’
" தீபாவளி பண்டிகையை வீட்டிலேயே சுகாதாரப் பாதுகாப்புடன் கொண்டாடுங்கள்." - என்று இலங்கைவாழ் இந்து மக்களிடம் இலங்கை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் இன்று (12) விசேட அறிவிப்பொன்றை விடுத்த பொலிஸ் ஊடகப்பேச்சாளரும்,...
1000 ரூபா எங்கே? தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றிவிட்டது அரசு!
1000 ரூபா எங்கே? தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றிவிட்டது அரசு!