‘அமைச்சு பதவி கிடைக்காததால் கவலையடைகிறேன்’ – எஸ்.பி.
" எனக்கு அமைச்சு பதவி கிடைக்காமை கவலையாகத்தான் உள்ளது. ஆனால் பதவியை தருமாறு வலிந்துசென்று கேட்கமாட்டேன். உரிய அமைச்சு பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்பேன்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி....
3 நாட்களுக்குள் 13,671 பேருக்கு கொரோனா – 635 பேர் பலி!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மூன்று நாட்களுக்குள் 635 பேர் பலியாகியுள்ளனர்.
ஆகஸ்ட் 25 முதல் 27 வரையான காலப்பகுதியிலேயே இம்மரணங்கள் பதிவாகியுள்ளன.
25 ஆம் திகதி 209 பேரும், 26 ஆம் திகதி 214...
மலைநாட்டில் தொடர் மழை! கடும் குளிர் – இயல்புநிலை ஸ்தம்பிதம்!!
மலைநாட்டில் பல பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்துவருகின்றது. இதனால் இயல்பு நிலை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
நாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்தாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும்,...
மரண தண்டனை கைதி ‘பொட்ட நௌபர்’ சிறையில் (கொவிட்) மரணம்!
மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த 'பொட்ட நௌபர்' என்றழைக்கப்படும் மொஹமட் நௌபர் உயிரிழந்துள்ளார்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட இவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 7.30 அளவில் உயிரிழந்ததாக சிறைச்சாலை பேச்சாளர்...
நாட்டில் மேலும் 3,764 பேருக்கு கொரோனா – 56,960 பேர் சிகிச்சையில்
நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 764 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 20 ஆயிரத்த 725 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,...
அமைச்சர் பந்துலவிற்கு கொவிட்! பிரதமர் மகிந்தவும் வைத்தியசாலை சென்றது ஏன்?
பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. எனினும், இந்தச் செய்தியை பிரதமரின் ஊடகப் பிரிவு மறுத்திருந்தது.
ஆனாலும், பிரதமர் கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலைக்குச் சென்று திரும்பியிருந்தார் என்று குருவி நேற்று...
செப். 18வரை ஊரடங்கை நீடித்தால் 7,500 கொரோனா மரணங்களை தடுக்க முடியும்’
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் முறையாக செப்டம்பர் 18 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டால் ஏழு ஆயிரத்து 500 கொரோனா மரணங்களை தடுக்கக்கூடியதாக இருக்கும் - என்று இலங்கை மருத்துவர்...
மாடி வீட்டில் தீ பரவல் – இருவர் பலி!
கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட கடவத்த, எல்தெனிய பகுதியிலுள்ள இருமாடி வீடொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ பரவலில் இருர் உயிரிழந்துள்ளனர்.
53 மற்றும் 57 வயதான தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தீ...
‘வீடுகளில் சிகிச்சைபெறும் தொற்றாளர்கள் உண்ண வேண்டிய உணவுகள்’
வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்கள் புரதம் (Protein) நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமாவதாக மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
புரதச் சத்து நிறைந்த உணவுகள் மூலம் கொரோனா நோயாளர்கள் தமது...
கொழும்பில் 100 வீதம் ‘டெல்டா’! நாட்டில் ‘சுப்பர் டெல்டா’ உருவாகும் அபாயம்!! (காணொளி)
கொழும்பு முழுவதும் நூற்றுக்கு 100 வீதம் கொவிட் - 19 வைரஸின் திரிபான 'டெல்டா' தொற்றே பரவிவருகின்றது - என்று ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர்...



