‘நாட்டை நீண்ட நாட்கள் மூடிவைக்க முடியாது’ – பிரதமர் மஹிந்த

0
" நாட்டை நீண்டகாலத்துக்கு மூடிவைப்பதென்பது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும். எனவே, நாட்டை மீண்டும் திறக்கும்போது மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்." - என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார். " கொரோனா...

139 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது!

0
இந்தியாவிலிருந்து படகில் யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட 139 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று காலை 6 மணிக்கு இந்த கைது நடவடிக்கை...

நாட்டில் மேலும் 3,522 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

0
நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 522 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது.

‘ அவசியமெனில் நாம் சைத்தானுடன்கூட பேசியே ஆக வேண்டும்’

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, அரசாங்க - கூட்டமைப்பு பேச்சு நடத்த முன் தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன. அதற்கு முன்னமேயே “பேச வேண்டாம், பேச வேண்டாம்” என...

‘கொரோனா கொடிய நோய் அல்லவாம்’ – எஸ்.பி. திஸாநாயக்க -(காணொளி)

0
கொரோனா தொற்று மிகவும் அச்சமடையக்கூடிய அளவிலான கொடிய நோய் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்றியவர்களில் நூற்றுக்கு 81 வீதமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அறியாமல் வைரஸிலிருந்து மீண்டு வருவதாக...

‘பலாங்கொடையில் மரணப்பீதியை ஏற்படுத்திய மலைப்பாம்பு சிக்கியது’

0
நீண்ட காலமாக பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த 13 அடி நீளமான மலைப்பாம்பு மீட்கப்பட்டு பாதுகாப்பு வனத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை பின்னவல பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பிரதேசத்தில் அடிக்கடி பல இடங்களில் தென்பட்ட இந்த மலைப்பாம்பால்...

‘நாட்டை மேலும் இரு வாரங்கள் முடக்கவும்’ – ரணில் அவசர கோரிக்கை ( Video)

0
இலங்கையை மேலும் இரு வாரங்களுக்கு முடக்குமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார். எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பிறகும் ஒரு அல்லது இரு வாரங்களுக்கு நாடு முடக்கப்பட வேண்டும்...

‘நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 வீதத்தால் அதிகரிப்பு’ -WHO

0
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவு, இலங்கை, தீமோர்-லெசுடே சனநாயக குடியரசு தவிர்ந்த தென்கிழக்கு ஆசியாவின் சில நாடுகளில் COVID...

30 ஆம் திகதிக்கு பிறகும் நாட்டை முடக்ககூடாது – சுகாதார அமைச்சர் கருத்து

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கக்கூடாது என்பதே தனது விருப்பம் என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பல தரப்பினரின் கோரிக்கைகளுக்கு...

‘வாயை மூடி பயனில்லை – நாட்டை விஞ்ஞானப்பூர்வமாக முடக்கவும்’

0
“ கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். எனினும், விஞ்ஞானப்பூர்வமாக நாடு முடக்கப்படவில்லை. மாறாக ‘லொக்டவுன்’ கோரிக்கையை விடுத்தவர்களின் வாயை மூடும் விதத்திலேயெ தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.”...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...