பஸில் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி
2021 ஆம் ஆண்டு யூன் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கான நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2003 ஆம் ஆண்டு...
பசறை சுகாதார பிரிவில் மேலும் 10 பேருக்கு கொரோனா
பதுளையில் இன்று (13.07.2021) மேலும் 10 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியிருப்பதாகவும், அவர்கள் பிந்துனுவெல மற்றும் ககாகொல்லை கோவிட் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், பசறை பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.
பசறை...
துமிந்தவின் அரசியல் ஆட்டம் விரைவில் ஆரம்பம் ?
ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, குறுகியதொரு ஓய்வு காலத்தின் பின்னர் மீண்டும் செயற்பாட்டு அரசியல் நடவடிக்கையில் இறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொல்லப்பட்ட...
மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட பஸ் சேவை
மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை (14) முதல் பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதற்கு COVID – 19 ஒழிப்பு தேசிய செயலணியின் அனுமதி கிடைத்துள்ளதாக...
எல்லா வழிகளிலும் இந்த அரசு ‘பெயில்’ – ஐ.தே.க. குற்றச்சாட்டு
“ எல்லா வழிகளிலும் தோல்விகண்டுள்ள இந்த அரசு, தற்போது அடக்குமுறை எனும் ஆயுதத்தை கையிலேந்தி சட்டத்துக்கு புறம்பாக பயணிக்க முற்படுகின்றது. இதற்கு ஒருபோதும் இடமளிக்கமுடியாது.” - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர்...
2ஆவது நாளாகவும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் Online கற்பித்தலில் இருந்து விலகி முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் (13) தொடர்கின்றது.
நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் தமது சங்கத்தின் உறுப்பினர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு...
‘சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவி விலக வேண்டும்’
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு அசேல குணவர்தன பொருத்தமற்றவர். எனவே, அப்பதவியில் இருந்து அவர் உடன் விலக வேண்டும் - என்று மக்கள் உரிமையை பாதுகாக்கும் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க...
‘ அரசிலிருந்து என்னை வெளியேற்ற சதி’ – கம்மன்பில கலக்கம்
“ அரசியிலிருந்து நான் வெளியேற்றப்படும் பட்சத்தில் மக்களின் மடியில்தான் விழுவேன். நாய்கள் குறைக்கப்படும். அவற்றின்மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துவதற்கு நின்றால் எனது பயணமே தடைபடும். எதற்காகவும் என்னை மாற்றிக்கொள்ளப்போவதில்லை.” - என்று வலுசக்தி...
கொரோனாவால் மேலும் 31 பேர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 31 பேர் நேற்று (11) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 16 ஆண்களும், 15 பெண்களுமே இவ்வாறு...
நாட்டில் மேலும் 920 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் மேலும் 920 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து 2 லட்சத்து...



