இனி தமிழ் புறக்கணிக்கப்படாது – மனோவிடம் சஜித் உறுதி
"இனி தமிழ் மொழி தவறுதலாகவும் புறக்கணிக்கப்படாது, ஐக்கிய மக்கள் கூட்டணியில் மும்மொழி கொள்கை கடை பிடிக்கப்படும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்...
‘சுதந்திரத்துக்கான போராட்டத்தில் தமிழைக் காணோம்’
அரசாங்கத்தின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமயில் சுதந்திர சதுக்கத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது தமிழ் மொழி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் தாங்கியிருந்த...
‘செப்டம்பர் மாதத்துக்குள் பெருமளவானோருக்கு தடுப்பூசி ஏற்றத் திட்டம்’
இவ்வாண்டு செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர், நாட்டின் மொத்தச் சனத்தொகையில் பெருமளவானோருக்குக் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான விரிவான திட்டத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வைத்துள்ளார்.
கொவிட் பரவும் ஆபத்து அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து,...
‘தோட்டத் தொழிலாளர்கள் உரிய வேதனம் இன்றி துன்பத்தில் சிக்கி நிர்க்கதி’
சுதந்திர சதுக்கத்தில் சுதந்திரத்தை தேடுகிறேன், அதனை காணவில்லை - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும்,...
சுதந்திரத்துக்காக சுதந்திர சதுக்கத்தில் போராட்டம்
அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்தியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று போராட்டத்தை முன்னெடுத்தன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
‘கொரோனா’ – மேலும் 43 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 3,434 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 43 பேர் நேற்று (08 உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
30 ஆண்களும், 13 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி...
மடுல்சீமை பகுதி சிறுமிக்கு நேர்ந்த கதி – தாய்க்கும் வலை!
14 வயது நிரம்பிய சிறுமியை, கர்ப்பிணியாக்கிய 25 வயதுடைய இளைஞனை மடுல்சீமைப் பொலிஸார் 09-07-2021 (இன்று) கைது செய்துள்ளனர். அத்துடன் அச்சிறுமியை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் தாயாரை கைது செய்யவும்...
‘பஸிலிடம் கையளிக்கப்பட்ட மூன்று நிறுவனங்கள் மீண்டும் மஹிந்த வசம்
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டிருந்த அரச நிறுவனங்களில், மூன்று நிறுவனங்கள் மீண்டும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வசம் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியானது.
இதன்படி புத்த சாசன நிதியம்,...
முக்கிய இரு பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு
2021 இல் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சை ஆகியன நடைபெறும் திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
இதன்படி ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மூன்றாம் திகதியும் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை...
பஸிலிடம் ரணில் விடுத்த முதல் கோரிக்கை இதோ…
தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல் நடத்துமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, புதிய நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...



