‘கொரோனா’ தலைதூக்கினால் கடும் பயணக்கட்டுப்பாடு!

0
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுமாயின், பயணக் கட்டுப்பாடு கடுமையாக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார். எனவே, பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அவசியமின்றி வீடுகளிலிருந்து வௌியேற வேண்டாம்...

‘குழப்பம் முடிவுக்கு வரும் கூட்டணி அரசு தொடரும்’

0
" கூட்டணி அரசு என்றால் குழப்பம் இருக்கவே செய்யும். எனவே, பிரச்சினைகளை பேசி தீர்த்து முன்னோக்கி பயணிப்பதே அரசின் எதிர்ப்பார்ப்பாகும்." - என்று சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன...

6 ஆம் திகதி எம்.பியாகிறார் பஸில் – மறுநாளே அமைச்சு பதவியும் கையளிப்பு?

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச எதிர்வரும் 6 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வாரென அக்கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா சென்றிருந்த பஸில் ராஜபக்ச நேற்று நாடு...

கொரோனாவால் மேலும் 45 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 45 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று நேரத்துக்கு முன் விடுத்தார். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை...

45 சாராய போத்தல்களுடன் மடுல்சீமை பகுதியில் ஒருவர் கைது!

0
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வெரலப்பத்தனை பெருந்தோட்டப் பகுதியில் 180 மில்லி லீட்டர் கொண்ட 45 சாராய போத்தல்களுடன் 41 வயதுடைய நபரொருவர் மடுல்சீமை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மடுல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின்...

தெஹிவளையில் மற்றுமொரு சிங்கத்துக்கும் கொரோனா தொற்று!

0
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையிலுள்ள மற்றுமொரு சிங்கத்திற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிருகக்காட்சி சாலையின் நிர்வாகத்தினர் உரிய முறையில் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டை முன்னெடுக்காமையே அங்குள்ள மிருகங்களுக்கு தொற்று ஏற்படுவதற்கு காரணம் என...

ஜனாதிபதி கோட்டாவின் விசேட உரை நாளை!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை (25) இரவு 8.30 மணிக்கு, நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார். கொரோனா நெருக்கடி நிலைமை, மக்களுக்கான நிவாரணம், பொருளாதார மீட்பு நடவடிக்கை உட்பட முக்கிய சில அறிவிப்புகளை...

‘நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது’ – பாரதவின் மனைவி சாபம்!

0
" கொலையாளியை விடுதலை செய்து, நீதியை சிறை வைத்துள்ளனர். நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது." - இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திரவின் மனைவி தெரிவித்துள்ளார். பாரத லக்‌ஷ்மன்...

கைதிகளின் விடுதலையின் பின்னால் அரசியல் உள்நோக்கம் – ராதா!

0
" தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உட்பட இதர நலன்புரி விடயங்களை தீர்மானிக்கின்ற கூட்டு ஒப்பந்தத்தை மீள புதுப்பிப்பதற்கு 5 தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் என்னிடம் தெரிவித்தார். ஏனைய...

‘ரணிலின் பெயரே நானே முன்மொழிந்தேன்’ – நவீன் தெரிவிப்பு

0
" ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பாராளுமன்றம் செல்வதற்கு தற்போதைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமானவர், தகுதியானவர் ரணில் விக்கிரமசிங்கவே என்பதில் மாற்று கருத்து கிடையாது. அவர் சபைக்கு செல்ல வேண்டும் என அவரின்...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...