3 அலைகளிலும் மேல் மாகாணத்தில் 87,884 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மேல் மாகாணத்தில் 87 ஆயிரத்து 884 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி...
‘சட்டமா அதிபர் திணைக்களத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு’ – செந்தில் தொண்டமான் சீற்றம்!
சட்டமா அதிபர் அலுவலகத்தில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள மின் நூலகத்தின் பெயர் பலகையில் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியான தமிழ் மொழியை சீன அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்.
இலங்கையின் சட்டத்தை பாதுகாக்கும் இலங்கை...
நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தை வேலுக்கு கொவிட் தொற்று
நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தை வேலுக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் முகநூலில் வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
கடந்த காலங்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும்...
பயணக்கட்டுப்பாட்டால் பயனில்லை – முழு நாட்டையும் முடக்கவும்! 4 மருத்துவ சங்கங்கள் கூட்டாக கோரிக்கை
3 நாட்கள் பயணத்தடை விதிப்பதன்மூலம் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த முடியாது. எனவே, 14 நாட்களுக்கு நாடு முழுவதும் கடும் பயணக்கட்டுப்பாடு அல்லது ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும் - என்று இலங்கை...
18 மாவட்டங்களில் 199 கிராம சேவகர் பிரிவுகள் இதுவரை முடக்கம்!
நாட்டில் மேலும் 9 கிராம சேவகர் பிரிவுகள் நேற்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி யாழ். மாவட்டத்தில் பலாலி வடக்கு கிராம சேவகர் பிரிவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு கிராம சேவகர்...
கொரோனாவால் மேலும் 44 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 1,132 ஆக அதிகரிப்பு!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் இன்று அதிகாலை அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் நாளொன்றில் பதிவான...
நாட்டில் மேலும் 2,891 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
நாட்டில் மேலும் 2,891 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
கம்பஹாவில் 822, கொழும்பில் 674, இரத்தினபுரியில் 190 பேருக்கு நேற்று கொரோனா!
கம்பஹாவில் 822, கொழும்பில் 674, இரத்தினபுரியில் 190 பேருக்கு நேற்று கொரோனா!
‘தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோட்டப்பகுதிகளுக்கு சாராயம் கடந்தியவர் கைது’
'தனிமைப்படுத்தப்பட்டுள்ள தோட்டப்பகுதிகளுக்கு சாராயம் கடந்தியவர் கைது'
மத்திய மாகாணத்தில் இதுவரை 13,649 பேருக்கு கொரோனா தொற்று!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை 13 ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தில்...



