வாகன இலக்கத் தகட்டிலிருந்து மாகாணக் குறியீட்டு எழுத்துக்களை நீக்க அமைச்சரவை அனுமதி!

0
வாகன இலக்கத் தகட்டிலிருந்து மாகாணக் குறியீட்டு எழுத்துக்களை நீக்க அமைச்சரவை அனுமதி!

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய கட்சி தலைவர்கள் கூட்டம்!

0
மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய கட்சி தலைவர்கள் கூட்டம்!

‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய1,445 பேர் கைது’

0
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய ஆயிரத்து 445 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார். முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில்...

ரிஷாட் கட்சியின் முன்னாள் எம்.பி. அப்துல்லா மஹ்ரூப் கைது!

0
ரிஷாட் கட்சியின் முன்னாள் எம்.பி. அப்துல்லா மஹ்ரூப் கைது!

LPL வெற்றிக் கிண்ணம் யாருக்கு? ஜப்னா, காலி அணிகள் நாளை பலப்பரீட்சை!

0
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டி இரவு 7 மணிக்கு அம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகும். காலி கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா ஸ்ராலியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை...

‘கொரோனா’ – மேலும் இருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 154 ஆக உயர்வு!!

0
‘கொரோனா’ – மேலும் இருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 154 ஆக உயர்வு!!

நாட்டில் இன்று மாத்திரம் 685 பேருக்கு கொரோனா!

0
நாட்டில் மேலும் 329 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாத்திரம் 685 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது. 2 ஆவது...

மாகாணசபைத் தேர்தல் வேண்டாம் – பௌத்த தேரர்கள் கூட்டாக வலியுறுத்து!

0
மாகாணசபைத் தேர்தல் வேண்டாம் – பௌத்த தேரர்கள் கூட்டாக வலியுறுத்து!

நாட்டில் மேலும் 356 பேருக்கு கொரோனா தொற்று!

0
நாட்டில் மேலும் 356 பேருக்கு கொரோனா தொற்று!

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 24,309 பேர் மீண்டனர்!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 516 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 309  ஆக...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...