‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியது!

0
நாட்டில் மேலும் 326 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து  203 ஆக...

பொன்சேகாவுக்கு அதிஉயர் சபையில் சிங்கள மொழியிலேயே பதிலடி கொடுத்த மனோ!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, பாராளுமன்றத்தில் இன்று தக்க வகையில் பதிலடி கொடுத்தார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான...

27,877 பேருக்கு கொரோனா – 20,804 பேர் குணமடைவு – 140 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும்  344 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 804 ஆக...

‘மினுவாங்கொட கொத்தணி பற்றி விசாரணை நடத்திய 20 சி.ஐ.டியினருக்கு கொரோனா!

0
மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணியின் ஆரம்ப மூலத்தை கண்டறிவதற்கான விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி. அதிகாரிகள் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று...

0/L பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

0
2021 மார்ச் முதலாம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதிவரை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (7)...

கொரோனாவால் வறுமையில் வாழும் மக்கள் தொகை 100 கோடியை தாண்டும்!

0
கொரோனாவால் 2030 ஆம் ஆண்டுக்குள் கொடிய வறுமையில் வாழும் மக்கள் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி விடும் என்று ஐ.நா. சபை கணித்துள்ளது. கொரோனா வைரஸ் என்னும்   வைரஸ் பரவலை தடுக்க உலகமெங்கும் ஊரடங்கு,...

போகம்பறை சிறைச்சாலையில் மேலும் 181 கைதிகளுக்கு கொரோனா!

0
கண்டி போகம்பறை பழைய சிறைச்சாலையின் தனிமைப்படுத்தும் நிலையத்தில் உள்ள கைதிகளில் மேலும் 181 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பழைய சிறைச்சாலையின் தனிமைப்படுத்தும் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 363 கைதிகளுக்கு இதுவரை...

2ஆவது அலைமூலம் 24,318 பேருக்கு கொரோனா – 127 பேர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (06) 24 ஆயிரத்து 318 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 127 பேர் பலியாகியுள்ளனர். மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும்,...

நவீன், அர்ஜுன ரணதுங்க சஜித்துடன் சங்கமம்! 9 ஆம் திகதி யாப்பு வெளியீடு!!

0
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்கவுள்ளனர் என...

கொரோனா – மேலும் மூவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். மூன்று ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் 70 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...