இந்தியாமீது கூடுதல் வரி: ட்ரம்ப் எச்சரிக்கை!
ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் இந்தியா மீது வரிகளை உயர்த்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரம்ப் “இந்தியா ரஷ்ய எண்ணெயை...
எங்களை குறிவைப்பது நியாயம் அல்ல: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி!
ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு, இந்தியா பதலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு...
போடைஸ் தோட்ட என்.சீ பிரிவில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் மக்கள் அச்சம்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட என்.சீ பிரிவில் பொதுமக்கள் இரவில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் அச்சமடைந்துள்ளனர்.
தங்கள் தோட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் குறித்த சிறுத்தை இரவில் தங்கள் வீடுகளுக்கு அருகில்...
புதிய அரசமைப்பு: நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்குமாறு யோசனை!
புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என்பது போலியான வாக்குறுதியாக மாறிவிட கூடாது. எனவே, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கும் யோசனை வெகுவிரைவில் முன்வைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல்...
மஹிந்த இலக்கு வைக்கப்படுவது ஏன்?
" புலி டயஸ்போராக்களின் வேண்டுகோளுக்கமையவே தற்போதைய அரசாங்கத்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இலக்கு வைக்கப்பட்டுள்ளார்." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மொட்டு கட்சி தலைமயகத்தில்...
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்குமாறு ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை!
பாலஸ்தீன அரச தலைவர் மஹ்மூத் அப்பாசுடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.
காசாவில் போர் ஆரம்பமாகி பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போதே முதன்முறையாக பாலஸ்தீன அரச தலைவருடன், ஆஸ்திரேலிய...
மரக்கறி விலைப்பட்டியல் (05.08.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மீட்ட சான்றுப்பொருள்கள் இன்று மக்கள் பார்வைக்கு!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப்பொருள்கள் இன்றைய தினம் பிற்பகல் 1.30 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு நீதிமன்றினால் வைக்கப்படவுள்ளன.
இதன்போது பொதுமக்கள் குறித்த...
தமிழின அழிப்புக்கான சான்றுகள் செம்மணியில் இருந்தே ஆரம்பம்!
"தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டமைக்கான சான்றுகள் செம்மணியில் இருந்தே ஆரம்பமாகின்றன எனத் தோன்றுகின்றது. ஆகவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஒஸ்லாப் என்கின்ற சான்றுகளைச் சேகரிக்கின்ற பொறிமுறை ஒன்று உள்ளது. அதை...
செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் திங்கட்கிழமை (4) மேலும் 05 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இதுவரை 135 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 126 மனித எலும்புக்கூடுகள்...













