ஈரான் உச்ச தலைவர் தங்கி இருந்த பதுங்கு குழிக்குள் இஸ்ரேலின் 50 விமானங்கள் தாக்குல்!
ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனின் வீட்டில் கீழ்ப்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பதுங்கு குழிகள் மீது 50 இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் ஈரான்...
மரக்கறி விலைப்பட்டியல் (07.03.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஈரான் சரணடைந்தால் அந்நாட்டை மீள கட்டியெழுப்புவோம்: ட்ரம்ப் உறுதி!
ஈரானின் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவர்கள் நிபந்தனையற்ற சரணடைவது மட்டுமே ஒரே தீர்வு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக...
விமானப்படையின் 75 ஆண்டு விழா நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு!
இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் வான் சாகசங்கள் மற்றும் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்
இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும்...
புதுடெல்லியில் ஜெய்சங்கரை சந்தித்தார் விஜித ஹேரத்
புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நிலைமைகள் குறித்து...
அவசரகாலச் சட்டம் நீடிப்பு: ஐக்கிய மக்கள் சக்தி போர்க்கொடி!
அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கப்படுவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
அடக்குமுறையைக் கையாள்வதற்காகவே அவசரகால நிலை நீடிக்கப்படுகின்றது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி....
அவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிப்பு!
அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்கும் பிரேரணை 100 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தை அடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற...
ஈரான் கப்பல் விவகாரம்: ஜனாதிபதி அநுரவின் முடிவுக்கு ரிஷாட் பாராட்டு!
இலங்கைக் கடல் எல்லைக்கு அருகில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்தவர்களைக் காப்பாற்றியதோடு, ஈரானின் மற்றொரு கப்பலை இலங்கைத் துறைமுகத்தில் தரிப்பதற்கும் அதில் பயணம் செய்த 208 பேருக்கு அடைக்கலம் கொடுப்பதற்கும் மனிதாபிமான அடிப்படையில்...
யாழ்.படகு விபத்துக்கான காரணம் என்ன?
யாழ்.படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால் Ramalingam Chandrasekar இது தொடர்பான...













