அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திலும் விசேட வழிபாடு!
இந்தியா, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக பெருவிழா இன்று (22) நடைபெறுவதை முன்னிட்டு, நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் விசேட பூஜை நடைபெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...
“தமிழ்பேசும் மக்கள் கூட்டணி” – தமிழரசின் புதிய தலைவருக்கு வேலுகுமார் அழைப்பு
இலங்கையில் வாழும் தமிழ்பேசும் சமூகங்களை அரவணைத்துக்கொண்டு , பலமானதொரு தமிழ் பேசும் மக்களின் சக்தியாக முன்னோக்கி பயணிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் ஓர் உறவு பாலமாக இருப்பாரென நம்புகின்றோம் -...
போதைப்பொருள் விற்பனை வலையமைப்பில் உள்ள 65 வீதமானோர் கைது! ஏனையோருக்கும் வலை…..!!
இலங்கைக்கு கடல் மார்க்கமாக வரும் போதைப்பொருட்களை பகிர்ந்தளிக்கும், விற்பனை நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களின் வலையமைப்பில் உள்ள 65 வீதமானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர், ஏனையோரும் விரைவில் மடக்கிபிடிக்கப்படுவார்கள் - என்று பதில் பொலிஸ்மா...
அரசியல்வாதி உட்பட ஐவர் சுட்டுக்கொலை! பெலியத்த பகுதியில் பயங்கரம்!!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின், பெலியத்த நுழைவாயிலுக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஐவர் பலியாகியுள்ளார்.
டிபென்டர் ரக வாகனத்தில் பயணித்தவர்களை இலக்கு வைத்தே வாகனமொன்றில் வந்தவர்கள் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.
நான்கு பேர்...
பொலிஸ் திணைக்களம் என்பது மக்களை சுட்டுக்கொல்லும் நிறுவனமா?
பொலிஸ் திணைக்களம் என்பது மக்களை சுட்டுக்கொல்லும் நிறுவனம் அல்ல, நாரம்மல துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், பதில் பொலிஸ்மா அதிபரும் பொறுப்புக்கூற வேண்டும் - என்று தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில்...
மடூல்சீமை – றோபேரி தோட்டத்தை சேர்ந்த சிறுவனை காணவில்லை…!
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட றோபேரி தோட்டத்தில் வசித்த சிறுவன் ஒருவர், 16 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார் என குறித்த சிறுவனின் தாயாரினால் மடுல்சிமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளதாக மடுல்சிமை...
யாழில் அதிகளவு ஹெரோயின் பாவித்த இளைஞன் உயிரிழப்பு!
அதிகளவு ஹெரோயினை பயன்படுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அந்த இளைஞர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் போதைப்பொருள் வழக்கு ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற...
பொலிஸாரின் கண்காணிப்புக்குள் கொழும்பு – இன்று முதல் நடக்கபோவது என்ன?
சிசிரிவி கமராக்கள் மூலம், வீதி விதிமுறைகளைமீறும் சாரதிகளை அடையாளம் காணும் நடவடிக்கை கொழும்பில் இன்று முதல் முன்னெடுக்கப்படுகின்றது.
“ கொழும்பில் உள்ள சிசிரிவி கமரா கட்டமைப்பு மூலம் போக்குவரத்து கண்காணிப்பு இடம்பெறும். போக்குவரத்து விதி...
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று – அயோத்தியில் குவிந்தனர் லட்சக்கணக்கான பக்தர்கள்…!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர்.
வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
உச்ச...
மக்களின் விடுதலைக்காக ஒன்றிணைந்து பயணிப்போம்-சிறிதரன்
“ நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, தேசியத்தோடு இணைந்து வரக்கூடிய ஏனைய தரப்பினரையும் இணைத்துக்கொண்டு எங்களுடைய மக்களின் விடுதலைக்காக புதிய விடுதலை பாரம்பரியத்தை முன்னெடுக்கவுள்ளோம்.”
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு...