கடன் மறுசீரமைப்பில் சீனாவின் தயக்கமும், வெள்ளையானைத் திட்டங்களும்!

0
இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ள சீனா தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. இலங்கைக்கு கடன் வழங்கி இருக்கின்ற ஏனைய உலக நாடுகள் பொதுவாக கடன் மறுசீரமைப்பு முறையைப் பின்பற்றுவதால் சீனா அதனை பின்பற்ற...

இலங்கையின் எரிசக்தித்துறையில் கால்பதிக்கும் சீனா! தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் கேள்விக் குறியாக்கும்?

0
இலங்கையின் எரிசக்தி துறையில் சீனா புதிதாக கால்பதித்துள்ளது. இந்த நிலை இலங்கையின் இறையாண்மைக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் பெரும் சவாலாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையின் அமைவிடமானது பூகோள அரசியலில் பெரும் முக்கியத்துவத்தைக்...

டில்லியால் வாழும் – வளரும் கொழும்பு!

0
தவழும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டு அதற்கு ஒரு உந்து சக்தி கொடுத்தால்தான் அக்குழந்தையால் எழுந்து நின்று - இலகுவில் நடை பழக முடிகின்றது. இதுபோல மனித வாழ்வில் நாம் ஒவ்வொரு பருவத்தில் இருந்து...

வலுவான நிலையில் இலங்கை – இந்திய பௌத்த உறவு!

0
உலகில் தேரவாத பௌத்தத்தை பின்பற்றும் நாடுகளில் முக்கிய இடத்தை வகிக்கின்றது இலங்கை. நாட்டிலுள்ள மொத்த சனத்தொகையில் 70 வீதமானோர் பௌத்த மதத்தையே பின்பற்றி வருகின்றனர். அரச மதமாக பௌத்தமே விளங்குகின்றது. அரசமைப்பிலும் அதற்கு...

இந்தியாவின் வளர்ச்சியில் தங்கியுள்ள இலங்கையின் 2048 வெற்றி!

0
தெற்காசியாவில் இந்தியாவின் வளர்ச்சி என்பது உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில், ஏனைய தெற்காசிய நாடுகளுக்கும் பயன்பெறுவதற்கான ஏராளமான வாய்ப்புக்கள் இருக்கின்றன. குறிப்பாக இலங்கையைக்கு இந்த வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இலங்கை...

தெற்காசியாவில் போதைப் பொருள் விநியோக மையமாக பாகிஸ்தான்?

0
தெற்காசியாவில் போதைப் பொருள் விநியோக மையமாக பாகிஸ்தான்? போதையில் சிக்கித் தவிக்கும் இலங்கை! இலங்கையில் போதைப் பொருள் பாவனை தற்போது மிக மோசமாக வியாபித்துள்ளது. போதைப் பொருள் பயன்படுத்துபவர்களைப் பார்த்தால் இதன் கொடூரத்தைப் புரிந்துகொள்ள முடியும்....

கடல் அட்டை பண்ணைகளால் ஆபத்தில் உள்ள வடக்கு மீனவரின் இருப்பு!

0
பண்டைய காலம் தொட்டு நாடு பிடிக்கும் முயற்சிகளில் பலம்மிக்க நாடுகள் ஏதோ ஒரு வழியில் ஈடுபட்டு வருகின்றன. ஆயுதங்களைக் கொண்டு நாடு பிடிக்கும் யுகம் மறைந்து தற்போது வணிக்கத்தின் மூலம் நாடு பிடிக்கும்...

இலங்கை கைதான ஒன்லைன் மோசடி சீன கொள்ளைக் கும்பல்! கண்ணுக்குத் தெரியாத மிகப் பெரிய ஆபத்து!

0
இலங்கையில் உள்ள சீனத் தொழிலாளர்களில் பலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களா? போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல், சட்டவிரோத சூதாட்டம் உள்ளிட்ட சீனப் பிரஜைகளை உள்ளடக்கிய குற்றச் செயல்கள் இலங்கையில் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் சில...

டில்லியின் வளர்ச்சி கொழும்பையும் மீண்டெழ வைக்கும்

0
அயலவன் வளர்ச்சிடையும்போது அதன்மூலம் சூழவுள்ளவர்களும் ஏதேனுமொரு விதத்தில் பயனடைவார்கள் என்பது வாழ்க்கை சக்கரத்தின் இயல்பு. அதேபோல ஒரு குடும்பத்தில் அண்ணன் சிறந்த நிலையில் இருப்பாராயின் தம்பி, தங்கைகளையும் அரவணைத்துக்கொண்டே அவர் மேலும் முன்னேற...

இலங்கை சுற்றுலாத்துறைக்கும் ‘ஒட்சீசன்’ கொடுக்கும் இந்தியா!

0
இந்து சமுத்திரத்தின் முத்து எனப் போற்றப்படும் இலங்கைக்கு இந்தியாவைப்போலவே - இயற்கை அன்னையும் ஆசிகளை அள்ளி வழங்கியுள்ளார் என்றே கூற வேண்டும். நாட்டின் அமைவிடம், இயற்கை வளம், காலநிலை என அத்தனை அம்சங்களும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...

பாடகர் எஸ்பிபியின் வெண்கல சிலை ஹைதராபாத்தில் திறப்பு

0
மறைந்த பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்​ரமணி​யத்​துக்கு ஹைத​ரா​பாத்​தில் நேற்று 7.2 அடி உயர வெண்கல முழு உரு​வச்​சிலை திறக்கப்பட்டது. பிரபல பின்​னணிப் பாடகர், நடிகர், இசையமைப்​பாளர், தயாரிப்​பாளர் என பன்​முகங்​களைக் கொண்​ட​வர் எஸ்பி பாலசுப்​ரமணி​யம்....