அண்டை நாடு முதல் கொள்கை என்ற அடிப்படையில் ஐ.எம்.எவ். உதவி பெற முதலாவது உதவிய இந்தியா!

0
கடந்த வருடம் மக்கள் எதிர்கொண்ட துயர் என்பது அவர்களை விரக்தியின் உச்சத்திற்கு கொண்டுசென்றது. வீட்டில் சமைக்க முடியாத அளவுக்கு பெண்கள் திண்டாடினார்கள். நகர்புற தொடர்மாடி குடியிருப்பாளர்களின் நிலைமையோ அதைவிட மோசமாக இருந்தது. அவலத்தின் உச்சத்தில்,...

ஹிட்லர் அவதாரம் எடுக்கும் ரணில்?

0
ரணில் விக்ரமசிங்க ஹிட்லராக செயற்படுகிறார், ஜனநாயகத்தை மீறுகிறார், தேர்தலை ஒத்திவைக்கிறார் என்று பல விமர்சனக் கணைகளை எதிர்க்கட்சியினர் தொடுத்துவருகின்றனர். ஆனால் ரணில் விக்ரமசிங்க தான் வகுத்துள்ள திட்டத்தை கனக்கச்சிதமாக செயல்படுத்திக்கொண்டிருக்கிறார், இதற்காக அவர்...

காஷ்மீர் நட்புறவு தினம் என்ற பேரில் பயங்கரவாதத்தை விதைக்கும் பாகிஸ்தான்!

0
காஷ்மீர் நட்புறவு தினம் என்ற பேரில் இந்தியாவில் பயங்கரவாதத்தை விதைக்கும் வகையில் பாகிஸ்தான் இழிவான பிரசாரத்தை முன்னெடுத்து வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் தொடர்ச்சியான பொய்களையும், திரிபுபடுத்திய...

இலங்கை – இந்திய உறவும் 75ஆவது சுதந்திர தினமும்!

0
இந்திய - இலங்கை உறவு என்பது மிகவும் தொன்மையானது. குமரிக் கண்டம் முதல் இந்தத் தொடர்புகள் இன்றுவரை நீண்டு செல்கிறது. ஆனால் இன்றைய நவீன உலகில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாக சுதந்திரம்...

கடன் மறுசீரமைப்பை வழங்க தயக்கம் காட்டும் சீனா!

0
இலங்கையின் பொருளாதார நெருக்கடி இன்னும் தீர்ந்துவிடவில்லை. பொருளாதாரம் உடைந்துவீழ்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஒரேயொரு வாய்ப்பு அல்லது வழி மட்டுமே இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறுவது மட்டுமே...

வடக்கு கிழக்கு மீதான சீனாவின் திடீர் காதல்! தரமற்ற உணவுப் பொருட்களை விநியோகித்ததாக விசனம்!

0
இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது தற்போது மெள்ள மீண்டு வருகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து முழுமையாக மீள்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் செல்லும். தற்போது தான் அதன் வீழ்ச்சி...

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினமும், இந்தியாவின் உறவும்!

0
இலங்கை சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் பூர்த்தியாகின்றது. பல நெருக்கடிகளை இலங்கை கடந்துவந்துள்ளது. போர், வன்முறை, பேரிடர் என இலங்கை வாழ் மக்கள் சொல்லணாத் துயரங்களை அனுபவித்துவிட்டனர். 75 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்,...

தலாய் லாமாவின் இலங்கை பயணம்! புத்துணர்ச்சி பெறும் பௌத்தம்!

0
தீபெத் ஆன்மீக தலைவர் தலாய்லாமாவிற்கு இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ந்தியாவின் புத்தகாயாவுக்கு பயணம் செய்திருந்த இலங்கையின் முக்கிய பிக்குகள் குழுவினர் இந்த அழைப்பை விடுத்திருந்தனர். தலாய்லாமா, இந்தியாவின் புத்தகாயாவுக்கு பயணம் செய்திருந்த நிலையில்,...

இந்தியா-ரஷ்யா உறவுகளை ஏன் தகர்க்க முடியாது?

0
சுதந்திரம் பெற்றதிலிருந்து, ரஷ்யா இந்தியாவுக்கு உறுதியான மற்றும் விசுவாசமான நண்பராக இருந்து வருகிறது. இந்தியாவின் திறனை ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்ட ரஷ்யாவும் அதன் தலைவர்களும் இந்தியாவையும் அதன் மக்களையும் எப்போதும் உயர்வாகக் கருதுகின்றனர் மற்றும்...

இந்தியா அதன் G20 தலைமையின் கீழ் “நிகழ்ச்சி நிரலை அமைப்பதில் மிகவும் திறமையாக உள்ளது”: நெதர்லாந்து பிரதிநிதி

0
நெதர்லாந்தின் G20 பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரா லூயிசூன், இந்தியா தனது G20 தலைமையின் கீழ் நிகழ்ச்சி நிரலை அமைப்பதில் "மிகவும் திறமையாக" உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஜனவரி 9-11 வரை கொல்கத்தாவில் நடைபெற்ற G20...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...

பாடகர் எஸ்பிபியின் வெண்கல சிலை ஹைதராபாத்தில் திறப்பு

0
மறைந்த பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்​ரமணி​யத்​துக்கு ஹைத​ரா​பாத்​தில் நேற்று 7.2 அடி உயர வெண்கல முழு உரு​வச்​சிலை திறக்கப்பட்டது. பிரபல பின்​னணிப் பாடகர், நடிகர், இசையமைப்​பாளர், தயாரிப்​பாளர் என பன்​முகங்​களைக் கொண்​ட​வர் எஸ்பி பாலசுப்​ரமணி​யம்....