‘வடக்கின் சமர்’ – யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அபார வெற்றி!
117 ஆவது முறையாக நடைபெற்று முடிந்திருக்கும் வடக்கின் சமர் பெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் மத்திய...
இலங்கை அணியை வீழ்த்தியது பங்களாதேஷ்!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2ஆவது ரி – 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி துடுப்பெடுத்தாடி இலங்கை...
கிரிக்கெட் நடுவருக்கான போட்டி பரிட்சையில் மலையகத்தை சேர்ந்த இருவர் சித்தி!
2023 இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் நடத்தப்பட்ட (தரம் ஏ) கிரிக்கெட் நடுவருக்கான போட்டி பரிட்சையில் மலையகத்தை சேர்ந்த பீ.மோகன்ராஜ், ஆர்.தர்மலிங்கம் ஆகியோர் சித்தியடைந்துள்ளனர்.
ஹப்புத்தளை தம்பேதன்னை மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த...
கராத்தே கறுப்பு பட்டி வழங்கி வைப்பு
டயகம சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியில் பயின்ற சிரேஷ்ட மாணவிகள் இருவர், கராத்தே பயிற்சியை முடித்துகொண்டு கறுப்பு பட்டி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு கறுப்பு பட்டி வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 2 ஆம் திகதி நடைபெற்றது.
வனிதா...
சொந்த மண்ணிலேயே பங்களாதேஷ் அணியை மண்டியிட வைக்குமா இலங்கை? முதலாவது T- 20 போட்டி இன்று
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி – 20 போட்டி இன்று நடைபெறுகின்றது.
பங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் இரண்டு...
நுவரெலியாவில் உதைபந்தாட்ட போட்டி
நுவரெலியா உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணிக்கும் , பண்டாரவளை உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணியினருக்கும் இடையிலான சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி நுவரெலியா மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது.
நுவரெலியா உதைபந்தாட்ட...
நாகினி ஆட்டம்போட்ட பங்களாதேஷ் அணியை வீழ்த்துமா இலங்கை? 4 ஆம் திகதி முதல் T-20 போட்டி!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி – 20 தொடரின் முதல் ஆட்டம் நாளை மறுதினம் (04) நடைபெறவுள்ளது.
2ஆவது ரி – 20 போட்டி மார்ச் 6 ஆம்...
பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்துள்ள 13 வயது சிறுவன்!
திருகோணமலை இந்து கல்லுரியில் கல்வி பயிலும் 13 வயதான மாணவன் ஹரிகரன் தன்வந்த் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான பாக்கு நீரிணையை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இன்றைய தினம் (01) அதிகாலை 5.30 மணியளவில்...
ஹட்டனில் சர்வதேச பாடசாலையில் சிலம்பம்!
ஹைய்லெவல் சர்வதேச பாடசாலையில் (ஹட்டன்) சிலம்பம் ஓர் விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல இலங்கையில் உள்ள தமிழ் பாடசாலைகளிலும் விளையாட்டுப் போட்டிகளின்போது சிலம்பம் ஓர் விளையாட்டாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சிலம்பம் பயிற்றுவிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு...
33 பந்துகளில் சதமடித்து நமீபியா வீரர் சாதனை!
நேபாளத்தில் நடைபெற்றுவரும் முத்தொடரில் நேபாளம், நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகிறன. இதன் முதல் ரி – 20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் நமீபியா – நேபாளம் ஆகிய அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில்...