ஐ.பி.எல் இறுதி போட்டி இன்று
இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று (29) இரவு நடைபெறவுள்ளது.
உலகின் பிரசித்தி பெற்ற விளையாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல் 2022 தொடா் கடந்த ஒன்றரை மாதங்களாக மும்பை, புனேயில் நடைபெற்றது....
புதிய சாதனை படைத்த யுபுன் அபேகோன்
ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் யுபுன் அபேகோன் இலங்கை மற்றும் தெற்காசிய சாதனையை புதுப்பித்துள்ளார்.
ஜெர்மனியில் நடைபெறும் மெய்வல்லுநர் போட்டியில் 10.06 செக்கன்களில் போட்டி தூரத்தை கடந்து, யுபுன் அபேகோன் புதிய சாதனையை படைத்துள்ளார்.
அதற்கமைய,...
ஒரு ஓட்டத்தால் இரட்டை சதத்தை தவறவிட்ட மெத்தியூஸ்
இலங்கை கிரிகெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் அஞ்சலோ மெத்தியூஸ் ஒரு ஓட்டத்தால் தனது இரட்டை சதத்தை தவறவிட்டுள்ளார் .பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிரான டெஸ்ட் தொடர் இடம்பெற்று வருகின்றது இப் போட்டியில்...
கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (வயது - 46), கார் விபத்தில் பலியாகியுள்ளார்.
டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் குயின்ஸ்லேண்ட் காவல் அதிகாரிகள் கூறும்போது, சைமண்ட்சின்...
இலங்கை தேசிய விளையாட்டு சபை உறுப்பினர்கள் இராஜனாமா
இலங்கை தேசிய விளையாட்டு சபை உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தனா தேசிய விளையாட்டு சபைக்கு தலைமை தாங்கினார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விளையாட்டுக்...
கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம், மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்...
பானுக ராஜபக்ச அதிரடி – பஞ்சாப் அணி வெற்றிநடை
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் ஆட்டம் மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகல்
ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்கவைத்தது. இதனால்...
இந்த வருட ஐபிஎல் போட்டியில் பிசிசிஐ கடைபிடிக்கவுள்ள புதிய விதிமுறைகள்
கிரிக்கெட் விளையாட்டில் விதிமுறைகளை உருவாக்கும் அமைப்பாக செயல்படுகிறது எம்.சி.சி. தற்போது கிரிக்கெட்டில் சில மாற்றங்களை எம்.சி.சி. கொண்டு வந்துள்ளது. அந்த மாற்றங்களின் ஒரு பகுதியை ஐபிஎல் போட்டியிலும் அமல்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள்...
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகபந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க
2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகபந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.













