LPL தொடர் – அரையிறுதி ஆட்டம் இன்று ஆரம்பம்!
லங்கா பிரிமியர் லீக்தொடரின் அரையிறுதி ஆட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது அரையிறுதிப்போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் காலி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.இன்றிரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகின்றது.
நாளை 14 ஆம் திகதி இரண்டாவது அரையிறுதிப்போட்டி...
LPL கிரிக்கெட் தொடர் -அரையிறுதிக்கு தெரிவான அணிகள்
லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளன.
தம்புள்ள வைகிங், கொழும்பு கிங்ஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் காலி ஆகிய அணிகளே இவ்வாறு தெரிவாகியுள்ளன.
‘விளையாட்டு துறையை மேம்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வியூகம்’
விளையாட்டு துறையை மேம்படுத்தி அதனூடாக பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில்...
LPL தொடரில் முதல் சதம் – கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி!
லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொழும்பு கிங்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
கொழும்பு கிங்ஸ் , ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா...
ஜப்னா அணியை பந்தாடியது கண்டி டஸ்கர்ஸ்!
லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கண்டி டஸ்கர்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
கண்டி டஸ்கர்ஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா அணி,...
‘நடராஜன் இந்திய அணிக்கு கிடைத்த சொத்து’ – கோஹ்லி புகழாரம்!
"ரி - 20 உலக கிண்ண போட்டித்தொடருக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து நடராஜன்." என இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி புகழ்ந்து சூட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு...
தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் மலையக வீரர்கள்!
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இம்மாதம் 26ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை நடைபெறவுள்ள தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தகுதி உடையவர்களின் குறும்பட்டியலை இலங்கை மெய்வல்லுநர் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையின் முன்னணி மெய்வல்லுநர்கள் பங்குபற்றவுள்ள...
ஆஸி. அணிக்கு ஆறுதல் வெற்றி! ரி – 20 தொடரை வென்றது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றியை பெற்றது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி...
‘கொரோனா’ தாக்கம் – இங்கிலாந்து – தென்னாபிரிக்க கிரிக்கெட் போட்டி ரத்து!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
20 ஓவர் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இங்கிலாந்து அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்...
தெற்காசிய ‘சவாட் கிக் பொக்சிங்’ போட்டிக்கு வடக்கிலிருந்து 12 பேர் தெரிவு!
'ஓஸ்ரியா' நாட்டில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தெற்காசிய கிண்ண சவாட் கிக் பொக்சிங் போட்டிக்கு வடக்கிலிருந்து 12 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண சவாட் கிக் பொக்சிங் சங்கத்தின் தலைவரும்,...