இவங்களுக்கு இதேதான் வேல!! அசிங்கப்படுத்திய அஸ்வின்
கோலி கேப்டன்சி குறித்து தான் பிசிசிஐ-யில் புகார் தெரிவித்ததாக போலி செய்தி வெளியிட்டவர்களை அஸ்வின் அசிங்கப்படுத்தியுள்ளார்.
டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி அறிவித்ததை தொடர்ந்து, சில மூத்த வீரர்கள் அவரின் தலைமையை விரும்பவில்லை என...
மும்பை அணி வெற்றி – பொல்லார்ட் சாதனை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை சாய்த்து மும்பை அணி 5ஆவது வெற்றிக் கனியை சுவைத்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு அபுதாபியில் அரங்கேறிய 42-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப்...
சாப் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
மாலைதீவில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளன (சாப்) சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான போட்டிகளை முடித்த இலங்கை அணிக்கு, அடுத்த முக்கிய தொடராக இந்த சாப்...
சென்னை அணி வெற்றிநடை – புள்ளி பட்டியலிலும் முதலிடம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 35 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது.
சென்னை அணி 9 ஆட்டங்களில் 2 தோல்வி,...
மரணத்திலிருந்து மீண்ட நியூசிலாந்து கிரிக்கெட் நட்சத்திரம்
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ன்ஸ் மரணத்திலிருந்து மீண்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவில் அவருக்கு ஏற்பட்ட மோசமான மாரடைப்பினால், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு , உடனடியாக சிட்னிக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தார். பல சத்திர...
நியூசிலாந்தின் முடிவு சிறுபிள்ளைத்தனமானது! பாகிஸ்தான் பாய்ச்சல்!!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 18 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றிருந்தது. முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெறவிருந்தது.
இந்தநிலையில் பாகிஸ்தான்...
தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் – விராட் கோஹ்லி அறிவிப்பு
ரி - 20 உலக கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் ரி - 20 தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோஹ்லி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக விராட் கோஹ்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பொறுப்பிலிருந்து...
இலங்கை கிரிக்கட் வீரர்கள் இருவர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்.
இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் இருவர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க அணியுடனான 20க்கு 20 தொடரிலேயே இரண்டு வீரர்களும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி...
கடைசிப் போட்டியில் தென்னாபிரிக்கா அபரா வெற்றி : தொடரைக் கைப்பற்றியது
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 10 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள்...
இரசிகர்களின் மனதை நொறுக்கிய மாலிங்கவின் ‘கடைசி யோக்கர்’
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதான மாலிங்க, எதிர்வரும் ரி-20 உலகக்கிண்ண தொடரில் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட...



