தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதிகோரும் எம்.பிக்கள்
தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு சில அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...
ரூ. 1700 ஐ வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம்!
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுத்தர தொழிற்சங்கங்களும் மலையக அரசியல்வாதிகளும் ஓரணியில் திரள வேண்டும். அதன் ஊடாக இந்த விடயத்தை வெற்றிக்கொள்ள முடியும்.”
- இவ்வாறு ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க...
பாட்டியின் மாத்திரைகளை உட்கொண்ட பேத்தி உயிரிழப்பு: நுவரெலியாவில் சோகம்!
நுவரெலியா ஸ்கிராப் தோட்டத்தில் பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவர், இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கடந்த (25) ஆம் திகதி...
நெல் எனக் கூறி 44 மாடுகளை லொறிகளில் கடத்திய எழுவர் கைது!
முல்லைத்தீவில் இருந்து பேருவளை மற்றும் கல்முனைக்கு இரண்டு லொறிகளில் நெல் கொண்டு செல்வதாகக் கூறி மாடுகளை ஏற்றிச் சென்ற ஏழு பேர் வவுனியா நகரில் 44 மாடுகளுடன் நேற்றுக் கைது செய்யப்பட்டனர் என...
தமிழ் தேசிய மே தின விழாவில் மனோ பங்கேற்பு!
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், கிளிநொச்சியில் நடைபெறும் தமிழர் ஐக்கிய மே தின ஊர்வலத்தில் மற்றும் தமிழ் தேசிய மே தின விழாவில் சிறப்பு பேச்சாளராக நாடாளுமன்ற கலந்துகொள்கின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்...
திகாவின் மே தினக் கூட்டத்தில் சஜித் பங்கேற்பு!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டம் சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தலைமையில் தலவாக்கலை நகரசபை மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொள்வார்.
மே தின பேரணியையும் ஏற்பாடு...
இதொகாவின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு: தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பற்றி பேசப்படுமா?
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டம் நாளை (01) காலை 10.00 மணிக்கு கொட்டகலை பொது மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன்...
மைத்திரியை பொதுவேட்பாளராக களமிறக்கியது நான் இழைத்த வரலாற்று தவறு
2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்த வரலாற்றுத் தவறை நிவர்த்தி செய்யும் வகையிலும், கட்சியை சரியான பாதையில் முன்னெடுத்து செல்வதற்குமே, மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, தாம் நீதிமன்றம் சென்றதாக...
மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த நபரை கொலை செய்துவிட்டு பொலிஸில் சரணடைந்த கணவர்
தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபரை அப்பெண்ணின் கணவர் கொலை செய்துள்ள சம்பவம் ஊரகஸ்மன்ஹந்திய, ரந்தொடுவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குருஹெங்கொட, ரந்தொடுவில, ஆசாரிவத்த பகுதியை சேர்ந்த 35 வயதுடைய திருமணமாகாத நபரொருவரே இவ்வாறு...
மின்னல் தாக்கி அண்ணனும், தங்கையும் பலி: இரத்தோட்டையில் சோகம்
மின்னல் தாக்கியதில் அண்ணனும், தங்கையும் உயிரிழந்துள்ளனர்.
மாத்தளை, இரத்தோட்டை, வெல்ஹாலயாய பகுதியிலேயே நேற்றிரவு இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
23 வயதான அண்ணனும், 12 வயது தங்கையுமே உயிரிழந்துள்ளனர்.
இரு சடலங்களும் இரத்தோட்டை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, முல்லைத்தீவு...













