ஹட்டன் போராட்டத்துக்கு மலையக மக்கள் சக்தி பேராதரவு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வென்றெடுத்தல், காணி உரிமையை வலியுறுத்தல் உட்பட உரிமைசார் விடயங்களை முன்வைத்து தமிழ் முற்போக்கு கூட்டணி ஹட்டனில் நாளை (28) முன்னெடுக்கவுள்ள போராட்டத்துக்கு மலையக மக்கள் சக்தி முழு...
தமிழ் பொதுவேட்பாளர் வந்தாலும் சஜித்தே வெற்றிபெறுவார்!
தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டால்கூட வடக்கு, கிழக்கு மக்களுள் பெரும்பான்மையானர்கள் சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவு வழங்குவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
தமிழ் பொதுவேட்பாளர் சதி நடவடிக்கை!
தமிழ் பொதுவேட்பாளர் விவகாரமானது திட்டமிட்ட சதி நடவடிக்கையாகும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் - என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...
ஆட்டோவில் பயணிக்கும் மைத்திரி!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்டோவில் வந்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் மைத்திரியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர்,
“ தேர்தல் சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளமையினால் சட்டங்களுக்கு...
அரசியல் களத்தில் குவியும் ஜனாதிபதி வேட்பாளர்கள்!
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை இதுவரை 12 ஆக அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின்...
விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளை
காலஞ்சென்ற சிரேஷ்ட இடதுசாரி அரசியல் தலைவரும், புதிய சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் (ஜூலை 27) பொரளை கனத்தை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது.
உடல்...
ரணிலா, தம்மிக்க பெரேராவா? திங்கள் இறுதி முடிவு!
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மொட்டு கட்சியின் செயலாளர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி...
காணி உரிமையே முதலில் வேண்டும்!
மலையக மக்களின் முதன்மை கோரிக்கையாக காணி உரிமை முன்வைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
“ மலையக பெருந்தோட்ட மக்கள் 200 வருடங்கள் கடந்தும்...
ரயில் மோதி இளைஞன் பலி!
புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் இன்று ( 26) காலை உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர் .
ரபர்வத்த - கவரவெல , தெமோதர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...