ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் ஆரம்பம்!
புதிய தொழிநுட்பம் மற்றும் வலையமைப்பு மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவை மக்களுக்கு சமீபமாக வழங்கப்படும்
மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலக மட்டத்தில் சேவை வழங்கும்...
யோசித ராஜபக்சவுக்கு மறியல்!
குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்சவை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டிருந்த யோசித, புதுக்கடை இலக்கம் 5 மேலதிக நீதவான்...
மேலும் 4 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
ஹமாஸ் வசம் பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீராங்கனைகள் 4 பேர், காசாவில் செஞ்சிலுவைச் சங்கம் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ்...
புதையல் தோண்ட முற்பட்ட 10 பேர் கிளிநொச்சியில் கைது!
கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் சந்தேகத்தின் பேரில் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிஸாரின் உதவியுடன் சந்தேக...
நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து: குடும்பஸ்தர் பலி!
நுவரெலியா, உடப்புசல்லாவ குறுக்கு வீதியில் சமூர்த்தி வங்கிக்கு அருகில் நேற்று இரவு (24) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா மாநகரசபையில் தொழில் புரிந்து வரும் நுவரெலியா ஹாவாஎலிய பிரதேசத்தினை...
கந்தேகெதர செரண்டிப் தோட்டப் பாதையை செப்பனிட்டு தருமாறு கோரிக்கை!
சொரணத்தோட்ட பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட செரண்டிப் தோட்டத்திற்கு செல்லும் பாதையை கொங்றீட் இட்டு செப்பனிட்டு தருமாறு தோட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஹாலிஎலயில் இருந்து கந்தேகெதர செல்லும் வழியில் எத்தக்ம கிராமத்தின் பெளத்த விகாரைக்கு...
யோசித ராஜபக்ச கைது!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச, குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலியத்த பகுதியில் வைத்தே அவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துகள் தொடர்பிலேயே அவர்...
யானையா, தொலைபேசியா? இரு தரப்பு பேச்சு இழுபறியில்!
ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், சின்னம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையால் இணக்கப்பாட்டை எட்டுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
இரு தரப்பும் ஒரு கூட்டணியாக இணையும்...
ட்ரம்புடன் பேச்சு நடத்த புடின் தயார்: அமெரிக்காவின் அழைப்புக்காக காத்திருக்கும் ரஷ்யா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின தயாராக உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்த அமெரிக்க அரசின் அதிகாரபூர்வ அழைப்புக்காக காத்திருப்பதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
உக்ரைனுடனான போரை...