இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அணு நிலையங்களுக்கு பாதிப்பில்லை…
இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள மேற்படி அமைப்பு, அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும்...
ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகளுடனான உறவை இலங்கை வலுப்படுத்த வேண்டும்!
எவ்வித உள்நோக்கமும் இன்றி, இலங்கையின் வளங்களை குறிவைக்காமல் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவரும் ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுடன் அரசு உறவை வலுப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில்...
அரிசி ஏற்றிச்சென்ற லொறி விபத்து: இருவர் படுகாயம்
பதுளை, வெலிமட வீதியில் அடம்பிட்டிய வெல்லவெல பகுதியில் இன்று (19) காலை லொறியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறையிலிருந்து வெலிமடை நோக்கி...
இறந்தவரை வங்கிக்கு அழைத்துவந்து கடன் பெற முயன்ற பெண்: பிரேசிலில் சம்பவம்
பிரேசிலில் பெண் ஒருவர், இறந்துபோன உறவினர் ஒருவரை, வங்கிக்கு சக்கரநாற்காலியில் அழைத்து வந்து, அவரது பெயரில் கடன்பெற முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடன் வாங்காமல் மனிதன் வாழ முடிவதில்லை. அப்படி, ஒருவகையில்...
புனித மரியாள் பழைய மாணவர்களின் கிரிக்கெட் சமர் நாளை ஆரம்பம்
எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் நாளை 20ஆம் திகதி காலை ஆரம்பமாகவுள்ளது.
நாளை முதல் திங்கட்கிழமை 22ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
பாடசாலையின்...
இதொகாவின் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை: வடிவேல் சுரேஷ் கைவிரிப்பு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க முடியாது என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது...
ஈரான்மீது பதிலடி தாக்குதலை தொடுத்துள்ளது இஸ்ரேல்?
ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் விமான நிலையங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல்...
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி: கண்ணீர் வெள்ளத்துக்கு மத்தியில் இவ்வுலகிலிருந்து இன்று விடைபெறுகிறார் பாலித தெவரப்பெரும…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமரர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன.
தான் உயிரிழப்பதற்கு முன்னரே மத்துகம பகுதியில் தனக்கான கல்லறையை பாலித தெவரப்பெரும அமைத்திருந்தார். அந்த இடத்திலேயே அவரின் பூதவுடல் இன்று பிற்பகல்...
கம்பனிகளை மகிழ்விக்கவே இதொகா போராட்டத்தை குழப்புகிறார் வேலுகுமார்
நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் முதலாளியான கம்பனிகாரர்கள், வேலுகுமாருக்கு தவறான தகவலை வழங்கிவிட்டதாக இ.தொ.காவின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“ தோட்டத் தொழிலாளர்களின்...
இந்திய நாடாளுமன்ற தேர்தல்: வாக்களிப்பு ஆரம்பம்!
இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்கு பதிவு தற்போது நடைபெற்றுவருகின்றது. ஜூன் முதலாம் திகதிவரை ஏழு கட்டங்களாக வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான்,...