பதுளையில் பாடசாலை அதிபர் சடலமாக மீட்பு!
பதுளை, அலுகொல்ல-கந் வீதியிலிருந்து பாடசாலை அதிபரொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹாலிஏல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் சார்னியா தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவின் அதிபராக...
காஷ்மீர் எல்லையோர கிராமத்தில் பதுங்கு குழிகளை தயார் செய்யும் மக்கள்!
பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் உள்ள பதுங்கு குழிகளை அப்பகுதி மக்கள் தயார் செய்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள்...
9,458 பரீட்சார்த்திகள் 3 பாடங்களிலும் A சித்தி !
2024 கபொத உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மொத்த பரீட்சார்த்திகளில் 19 ஆயிரத்து 244 பேர் 3 பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளனர்.
பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரால் கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போதே இந்த...
கனடாவில் 11 பேர் பலி: பயங்கரவாத தாக்குதலா?
கனடாவில் சாலையில் நடந்த இசைத் திருவிழாவின்போது, கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் 11 பேர் பலியாகினர்.
வட அமெரிக்க நாடான கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவு...
மரக்கறி விலைப்பட்டியல் (28.04.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஹாலிஎல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்து சிறுமி காயம்!
சீரற்ற காலநிலையால் நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக ஹாலிஎல பகுதியில் வீடொன்றில் மீது மண்மேடு சரிந்த விழுந்ததில் 9 சிறுமி ஒருவர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
ரொசட்...
சட்டத்தின் ஆட்சி பறிபோய்விட்டது!
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கிராமத்தின், நகரத்தின் அதிகாரம் குறித்து மக்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஹோமாகமயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக்...
ஐ.நா. வெசாக் விழாவில் பங்கேற்க அநுர வியட்நாம் பயணம்!
ஐ.நா. வெசாக் தின நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மே முதல் வாரத்தில் வியட்நாமுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
ஐ.நா. வெசாக் தின நிகழ்வுகள் மே 6 ஆம் திகதி முதல் 8 ஆம்...
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார் நிலையில்!
130 அணு ஆயுதங்கள் இந்தியாவை தாக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி எச்சரித்துள்ளார்.
அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்காக மட்டுமே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை...
29,244 பரீட்சார்த்திகள் 3 பாடங்களிலும் W
பரீட்சார்த்திகளில் 64.73 சதவீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமைப் பெற்றுள்ளனர்....
மொத்த பரீட்சார்த்திகளில் 19 ஆயிரத்து 244 பேர் 3 பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளனர்.....
2024 க.பொ.த. உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தினால் கொழும்பில் இன்று...