பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை உயிரிழப்பு!
பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் உயிரிழந்துள்ளது. கிருஷ்ணகுமார் கரிஹரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
குறித்த குழந்தையின் தாய் இன்று...
திலீபனின் நினைவிடத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி சந்தோஷ் யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை...
இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு: வைத்தியசாலை மீது பெற்றோர் குற்றச்சாட்டு
களுபோவில போதனா வைத்தியசாலையின் குறைமாத சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று கெஸ்பேவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
இதற்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணம் குழந்தைகளின் பெற்றோர்கள்...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடைக்கால இழப்பீட்டு தொகையை பெற்று கொண்ட இலங்கை
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான, இடைக்கால இழப்பீட்டு கொடுப்பனவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, 890,000 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 16 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீட்டு தொகையாக திறைசேரிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ...
பொலிஸ் உத்தியோகத்தராக தம்மை அடையாளப்படுத்தி இரத்தினக்கற்களை கொள்ளையிட்டவர் கைது
கட்டுகஸ்தோட்டை- வட்டரந்தென்ன பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தராக தம்மை அடையாளப்படுத்தி பெறுமதியான இரத்தினக்கற்களை கொள்ளையிட்ட 47 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர், சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்களை கொள்ளையிட்டதாக...
நுவரெலியாவில் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி
நுவரெலியா கட்டுமான பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் தொழில் புரிந்து வந்த ஊழியர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த கட்டிடத்தில் முதலாவது மாடியில் இருந்து ஊழியர் தவறி கீழே...
இ.போ.ச. பஸ்சுக்குள் கத்திக்குத்து தாக்குதல் – ‘சாரதி’ கடத்தல்! கம்பளையில் பயங்கரம்!!
கம்பளை, மாவெல பகுதியில் இருந்து கண்டி நோக்கி இபோச பஸ்ஸில் இன்று காலை பயணித்துக்கொண்டிருந்த நபரொருவர்மீது பஸ்சுக்குள் வைத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அதன்பின்னர் அவர் வேனொன்றில் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.
கம்பளை, ரிவர்சைட் பகுதியில் வைத்து...
முச்சக்கரவண்டி, பஸ் விபத்தில் இருவர் பலி
தம்புள்ளை - குருநாகல் பிரதான வீதியின் கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பஸ்ஸுடன் மோதி பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து இன்று (24) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் இருந்து எம்பிலிப்பிட்டி...
மலேசியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள்
மலேசியாவின் சென்டுல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சென்டுல் பகுதியிலுள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான வீடொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (22) இந்த கொலைகள்...
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குடித்து கும்மாளம் – மடூல்சீமையில் வழுக்கி விழுந்து இருவர் காயம்
மடூல்சீமை எலமான் பகுதியில் அமைந்துள்ள சிறிய உலக முடிவு பகுதிக்கு அருகாமையில், பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மது அருந்தி கொண்டிருந்த ஐவர் அடங்கிய குழுவினரில், இருவர் பள்ளத்தாக்கில் வழுக்கி விழுந்து காயமடைந்த நிலையில்...