போப் பிரான்சிஸ் திருவுடல் நல்லடக்கம்: பெருந்திரளானோர் அஞ்சலி!
கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல் புனித மேரி மேஜர் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
போப் பிரான்சிஸ், வத்திக்கான் சிட்டியில் கடந்த ஏபரல் 21ஆம் திகதி காலமானார். அவரது உடல் பொதுமக்களின்...
ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிப்புச் சம்பவம்: 500 பேர் காயம்
தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் நடந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 516க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அணுசக்தி தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை...
தொலைபேசி சின்னம் செத்து போன கேஸ்!
" தொலைபேசி சின்னத்துக்கு (ஐக்கிய மக்கள் சக்தி) நாம ஓட்டு போட சொல்லுவமா? அது செத்து போன கேஸ்." - என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேச...
மின்சாரம் தாக்கி முதியவர் பலி: கந்தப்பளையில் சோகம்!
கந்தப்பளை, புதிய வீதி பகுதியில் மரக்கறி தோட்டத்தை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, பாதுகாப்பு வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி இன்று (26) காலை சனிக்கிழமை முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கந்தப்பளை புதிய வீதி...
பாப்பரசரை நினைவேந்தி வவுனியாவில் துக்க தினம்
வவுனியாவில் பாப்பரசர் நினைவாகத் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் மறைவையடுத்து இன்று நாடு பூராகவும் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அந்தவகையில், வவுனியா மாவட்ட செயலகத்தில் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது...
புனரமைக்கப்படுமா தொங்கு பாலம்?
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நோர்வூட் எல்பட தோட்டப்பகுதி மக்கள் பயன்படுத்திவரும் தொங்கு பாலம் உடைந்துவிழும் அபாயத்தில் உள்ளது.
எனவே, குறித்த பாலத்தை புனரமைத்து கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை...
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்!
பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார் என்று அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா தளத்தில் கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாதிகள்...
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை: 28 ஆம் திகதி இலங்கை வருகிறது மீளாய்வுக்குழு!
ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு ஏப்ரல் 28 ஆம் திகதி இலங்கை வருகின்றது.
மே 7 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கி இருக்கும் மேற்படி ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக்...
பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு ஆதரவு: அமெரிக்கா உறுதி
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை அளிக்கும் என அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது...
இணையக்குற்ற விசாரணைப் பிரிவு யாழில் ஆரம்பம்!
வடக்கில் இடம்பெறும் அனைத்து இணையக் குற்றங்கள் தொடர்பிலும் விரிவாக விசாரிக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இணையக் குற்றப் பிரிவு நேற்று...