இலங்கை – இந்திய டெஸ்ட் போட்டிகளுக்கு இலவச அனுமதி!
இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான வரவிருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (ICC World Test Championship) டெஸ்ட் தொடருக்குப் பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுவதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.
இரண்டு போட்டிகள்...
கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்குமாறு இதொகா தலைவர் கோரிக்கை
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது...
விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் முதலமைச்சர் மனைவி சங்கீதா!
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.
மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக...
போலி ‘போக்குவரத்து விதிமீறல்’ மெசேஜ்கள்: இலங்கை பொலிசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
வேகக்கட்டுப்பாட்டை மீறியமை மற்றும் ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக இலங்கைக் காவல்துறையினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் போன்ற போலி மெசேஜ்கள், சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய டிஜிட்டல் தளங்கள் ஊடாக தற்போது பரப்பப்பட்டு...
மக்கள் நிராகரித்த முறைமையின்கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாது
"சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்" என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து...
இலங்கை சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு விஜய் வலியுறுத்து
இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்கள், படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு...
மட்டக்களப்பு சிறைச்சாலை உஷார் நிலையில்!
மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் சிறைச்சாலைச் சூழலில் தீவிர ரோந்து நடவடிக்கைகளில்...
ரணில் தலைமையில் நாளை மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கிறது கூட்டு எதிரணி
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது உட்பட அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளைத் தோற்கடிப்பதற்கான அரசியல் போராட்டத்தைக் கூட்டு எதிரணி தீவிரமாக முன்னெடுத்துள்ளது.
இது தொடர்பில் தற்போது ஊடகச் சந்திப்புகள் மற்றும் பகிரங்க விவாதங்கள் ஊடாகக் கடுமையான...
சிறைச்சாலை நிலைமை கட்டுப்பாட்டுக்குள்: பின்னணி குறித்து விசாரணை
சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மகசின் மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்,...













