மொட்டு கட்சியை உடைக்கிறார் ரணில்: பதறுகிறார் நாமல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிளவுபடுத்தவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார் என்று மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ரணில்...
தேயிலை கைத்தொழிலில் புதிய முன்னேற்றங்கள் அவசியம்
ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த, இலங்கை தேயிலை கைத்தொழிலை அனைத்து பரிமாணங்களிலும் ஊக்குவித்தல் இன்றியமையாதது எனவும் இதற்கான முறையான திட்டம் அரச மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து செயற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பற்றி ஏன் பேசுவதில்லை?
பாதாள குழுவினர் எதிர்க்கட்சிகளுக்கு அடைக்கலம் தருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
யுக்திய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர், இதன்காரணமாகவே பொலிஸ் மா அதிபரை பதவி...
போராடியது போதும் தொழிலுக்கு செல்லுங்கள் – ஜீவன் அறிவுரை
“வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தங்களுடைய தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டங்களை கைவிட்டு நாளை(26) முதல் தொழிலுக்கு செல்லுங்கள்.” – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது...
ஜனாதிபதி தேர்தல் திகதி நாளை அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தல் திகதி நாளை (25) அறிவிக்கப்படவுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று நடைபெற்றது.
இதன்போது தேர்தல் திகதி, வேட்பு மனு தாக்கல் ஏற்கும் திகதி உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை...
இன்று மாலை தீர்க்கமான சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று மாலை விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்கமாறு பஸில் ராஜபக்சவிடம் ரணில் கோரியுள்ளார்....
உலக சாதனை படைத்த சாமுத்திரிகா…
அதிகபட்ச ஒப்பனைக் கலைஞர்களால் ஒரே நேரத்தில் கண் ஒப்பனை அலங்காரம் செய்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது...
கொழும்பு சாமுத்திரிகா மேக்கப் ஸ்டூடியோ அகாடமியின் ஏற்பாட்டிலும் MUA கிளப் லங்காவின் இணை அனுசரணையுடனும் இலங்கையின் பல...
தமிழரசுக் கட்சியிடம் ஆதரவு கோருகிறார் ரணில்!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்குமாறுகோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட முக்கிய பல கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடிதம் அனுப்பவுள்ளார் என நம்பகரமான...
விஜயதாச ராஜபக்சவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவித்துள்ளார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=Mac9t7OW060
பொலிஸ்மா அதிபர் இல்லையெனக்கூறி தேர்தலை பிற்போட முடியாது!
“பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியதால் ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட முடியாது. நொண்டிச்சாட்டுக்களைச் சொல்லி ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடாது சட்டத்தின் பிரகாரம் அதனை நடத்த வேண்டும். அதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு...