அரசியல் களத்தில் குவியும் ஜனாதிபதி வேட்பாளர்கள்!
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை இதுவரை 12 ஆக அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின்...
விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளை
காலஞ்சென்ற சிரேஷ்ட இடதுசாரி அரசியல் தலைவரும், புதிய சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் (ஜூலை 27) பொரளை கனத்தை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது.
உடல்...
ரணிலா, தம்மிக்க பெரேராவா? திங்கள் இறுதி முடிவு!
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே மொட்டு கட்சியின் செயலாளர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி...
காணி உரிமையே முதலில் வேண்டும்!
மலையக மக்களின் முதன்மை கோரிக்கையாக காணி உரிமை முன்வைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
“ மலையக பெருந்தோட்ட மக்கள் 200 வருடங்கள் கடந்தும்...
ரயில் மோதி இளைஞன் பலி!
புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் இன்று ( 26) காலை உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர் .
ரபர்வத்த - கவரவெல , தெமோதர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...
பாண் விலை 10 ரூபாவால் குறைப்பு
450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.இன்று நள்ளிரவு முதல் குறித்த விலை குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது.
அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன...
சஜித்துடனான ஒப்பந்தம் குறித்து ஆராய 2 ஆம் திகதி கூடுகிறது முற்போக்கு கூட்டணி!
ஆகஸ்ட்-2ம் திகதி கொழும்பில் நேரடியாகவும், மெய்நிகர் மூலமாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு கூட்டம் நடைபெறும்.
இதன்போது செப்டம்பர்-21 ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், ஆராயப்பட்டு அதிகாரபூர்வ தீர்மானங்கள் எடுக்கப்படும்.
உத்தேச ஐக்கிய மக்கள் கூட்டணி...
உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்க வேண்டும்!
பொலிஸ்மா அதிபர் விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் ஜனாதிபதி செயற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக செப்டம்பரில் நடத்தப்படும் தேசிய மட்டத்திலான தேர்தல்!
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1982...