மாகாண சபை முறைமையை நீக்கவும் – அமைச்சர் டிரான் அலஸின் கட்சி யோசனை முன்வைப்பு

0
மாகாணசபை முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் யோசனை முன்வைத்துள்ளது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் கட்சியான ஐக்கிய மக்கள் கட்சி (UPP). எனினும், ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பரவலாக்கலுக்கு தமது கட்சி...

தோட்டங்களில் அடாவடிகளில் ஈடுபடும் முகாமையாளர்களை புனர்வாழ்வுக்குட்படுத்த வேண்டும் – வேலுகுமார்

0
மாத்தளை, ரத்வத்தை - கீழ்ப்பிரிவு தோட்டத்தில் உதவி முகாமையாளர் ஒருவர் அடாவடியில் ஈடுபட்டுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள கண்டி மாவட்ட நாடாளுமன்ற வேலுகுமார், இத்தகைய தோட்ட முகாமையாளர்களை அரசு புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்...

நல்லூர் கந்தன் ஆலய கொடியேற்றம் இன்று

0
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. மகோற்சவத்துக்கு முதல் நாளான நேற்று கொடிச்சீலை கையளிக்கும் பாரம்பரிய நிகழ்வு இடம்பெற்றது. கொடிச்சீலை வழங்கும் செங்குந்த...

தோட்ட நிர்வாகத்துக்கு புரிந்த மொழியிலேயே ஜீவன் பாடம் கற்பித்துள்ளார் – இதொகா தலைவர் புகழாரம்

0
மாத்தளை, ரத்வத்தை தோட்டப்பகுதியில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீட்டை தோட்ட உதவி முகாமையாளர் அடித்து நொருக்கிய விவகாரத்துக்கு தோட்ட முகாமையாளரின் பாணியிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதிலளித்துள்ளார் என கிழக்கு மாகாண ஆளுநரும்...

சஜித் கூட்டணியுடன் சங்கமிக்கிறது டலஸ் அணி!

0
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து புதியதொரு கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை ஈடுபட்டுவருகின்றது. இதற்கான பேச்சுகள் இடம்பெற்றுவரும் நிலையில், ஆரம்பக்கட்ட நகர்வுகள் வெற்றியளித்துள்ளன...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி 16 வயது சிறுவன் பலி – பம்பரகலை தோட்டத்தில் சோகம்

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் அறுவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் விறகு சேகரிக்க சென்ற சிறார்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதில் பம்பரகலை...

உதவி தோட்ட முகாமையாளர் பணி நீக்கம் – மன்னிப்பு கோரியது தோட்ட நிர்வாகம்

0
அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலையீட்டால் மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்துக்குட்பட்ட ரத்வத்தை தோட்ட பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் பணி நீக்கம் செய்வதற்கு தோட்ட நிர்வாகம் இணங்கியுள்ளது. அத்துடன், குறித்த...

ஜனாதிபதி சிங்கப்பூருக்கு இருநாள் விஜயம் பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருநாள் விஜயமாக நாளை (21) சிங்கப்பூர் செல்லவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சுற்றுப்யணத்தின் போது, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யெகோப் (Halimah Yacob) ஐ சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு, சிங்கப்பூர்...

மலையக மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் -திகா எச்சரிக்கை

0
மலையக மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மாத்தளை எல்கடுவ ரத்துவத்தை தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில்...

திருமலை அபிவிருத்தில் டில்லியின் பங்களிப்பு காலத்தின் கட்டாயத் தேவை

0
“ உணவுப் பாதுகாப்பு, வலுசக்திப் பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்டகால முதலீடுகள் ஆகிய நான்கு துறைகள் ஊடாக இந்திய - இலங்கை உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.” இவ்வாறு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...