” இது தேர்தலுக்கான நேரம் அல்ல…தீர்வை காண ஒன்றிணைவோம்” – எதிரணிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு
இந்த வருடம் அரசியல், பொருளாதார ரீதியில் தீர்வைக் காண்பதற்கான வருடம். இது தேர்தலுக்கான வருடம் அல்ல.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
“தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றம் தீர்க்கமான முடிவு ஒன்றை விரைவில் எடுக்கும்....
ஹெரோயினுடன் பதுளையில் ஒருவர் கைது!
பசறை பொலிஸ் விஷேட பிரிவினருக்கு, ஆட்டோவில் ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு செல்லப்படுகின்றது என இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து குறித்த ஆட்டோவை பின்தொடர்ந்து சென்ற பசறை விஷேட பொலிஸ் பிரிவினர் , பதுளை...
வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
பாலி பல்கலைக்கழக மாணவர் பிக்குகள் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று நேற்று (23) கல்வி அமைச்சுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக...
கொரோனா அச்சத்தால் 3 ஆண்டுகள் வீட்டைவிட்டு வெளியே வராத பெண்
இந்தியாவில் கொரோனா அச்சத்தால் கணவனை பிரிந்து மூன்று ஆண்டுகள் மகனுடன் வீட்டினுள் தனிமையில் இருந்த பெண் பொலிஸாரினால் மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று உலக நாடுகளை...
உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஒத்திவைப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டில் இல்லாத விடயங்கள் காரணமாக, மார்ச் 09ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத்...
வெளிநாட்டு பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்டவர் கைது
நாட்டுக்கு வந்த இங்கிலாந்து பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட குற்றச்சாட்டில் 38 வயதான மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்குமிடத்துக்கு முன்னால் உள்ள வீதியின் அருகில் தான் இருந்தபோது, அந்தப் பாதையால் பயணித்த நபர் ஒருவர்...
பும்மாவின் உதவியாளர் கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வியாபாரியான "பும்மா"வின் உதவியாளரான 24 வயதுடைய சந்தேகநபர் நேற்று (23) முகத்துவாரம் பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...
யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மேலும் இருவர் படுகாயம்
விவசாய நடவடிக்கைக்காகச் சென்ற மூவரை யானைகள் தாக்கியதில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை – பெரிய கொக்கனாரை வட்டை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது யானை தாக்கியதில்...
“உடன் அம்பலப்படுத்தவும்’ – ஜனாதிபதியிடம் அநுர கோரிக்கை
தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்த எதிரணி எம்.பிக்களின் விபரங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்த வேண்டும் - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
” வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைக்க நடவடிக்கை”
வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற...









