உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற...
செம்மணியில் இன்று 7 எலும்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணியில் இன்று 7 எலும்புக்கூடுகள் அடையாளம்! - ஆடைகள், பாதணிகள் போன்ற தடயப் பொருட்களும் மீட்பு
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 7 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன....
காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து மீள் விசாரணை ஆரம்பம்!
போருக்கு பின்னர் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற இடம்பெற்ற 10 காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன எனவும், அவை இன்னும் நிறைவுபெறவில்லை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றம்...
சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு
ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் ரங்கல கடற்படையின் சுழியோடிகளால் (09) மதியம் மீட்கப்பட்டது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில்...
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார்”
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசன்துறை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பது தெரியவந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
பிள்ளையான்...
2029 ஜனாதிபதி தேர்தலில் நாமலே வேட்பாளர்: மொட்டு கட்சி அறிவிப்பு!
2029 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த...
குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்து 10 பேர் பலி!
இந்தியா, குஜராத்தின் வதோதராவையும், ஆனந்த் மாவட்டத்தையும் இணைக்கும் காம்பிரா பாலம் இடிந்து விழுந்ததில், ஐந்து வாகனங்கள் ஆற்றில் மூழ்கி 10 பேர் உயிரிழந்தனர்.
இந்தப் பாலத்தில் எப்போதும் காலை நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகம்...
இப்ப நல்லமா? செல்வந்தி எங்கே?
"பிரபாகரனையே கண்டுபிடித்த நாட்டில் செவ்வந்தியை கண்டுபிடிக்க முடியாதுள்ளது. முடிந்தால் 30 நாட்களுக்குள் அவரை கைது செய்யவும்."
இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய...
சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்து காணாமல் போன மாணவனை தேடும் பணி தீவிரம்
ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் 17 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளார்.அவரை தேடும் பணி இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை...