அனைத்து கட்சிகளையும் அரவணைத்து பொது வேட்பாளராகவே ரணில் களமிறங்குவார்

0
“ சிறுபான்மையினக் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு கட்சி சாராத பொதுவேட்பாளராகவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ரவி...

ஜனாதிபதி தேர்தல்: குவியும் வேட்பாளர்கள்!

0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களில் இருந்து 10 இற்கு மேற்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என தெரியவருகின்றது. ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க,...

வரலாற்று வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப் அணி

0
கொல்கத்தாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்...

ஈரான் ஜனாதிபதியுடனான சந்திப்பை புறக்கணித்தாரா சஜித்?

0
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி அவர்களுக்காக நடைபெற்ற இராப்போசன விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்காதது குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் அரச சார்பு ஊடகங்களின் அரசியல் முயற்சியை வன்மையாகக்...

வேலுகுமாருக்காக இதொகாவுடன் ராதா முரண்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கும் தயார்!

0
ஞாயிற்று கிழமை நடந்த சம்பவத்திற்கு 5 நாட்கள் கடந்து இன்று வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிடுவது வேலுகுமார் மீது இராதாகிருஷ்ணன் கொண்டுள்ள அக்கறையை வெளிக்காட்டுகிறது என இ.தொ.காவின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இது...

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு

0
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில கண்ணிவெடி அகற்றலின்போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை...

வலுசக்தித் துறையை ஒழுங்குபடுத்த சுயாதீன நிறுவனம்!

0
வலுசக்தித் துறையை ஒழுங்குபடுத்த சுயாதீன நிறுவனமொன்றை நிறுவத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக தெரிவித்தார். குறித்த நிறுவனம், வலுசக்தித் துறையுடன் தொடர்புடைய இறக்குமதி, தரம்,...

கொழும்பில் நாளை 14 மணிநேரம் நீர்வெட்டு!

0
கொழும்பின் பல பகுதிகளில் நாளை (27) சனிக்கிழமை 14 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 7...

மலையகத்தில் அராஜக அரசியலுக்கு இனி இடமில்லை!

0
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டுமென மலையக பிரதிநிதி என்ற ரீதியில் நாங்களும் அழுத்தத்தை பிரயோகித்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் தாம் மட்டும் தான் மலையகத்தின் மீதும் பெருந்தோட்ட தொழிலாளர்களின்...

புசல்லாவையில் தீ விபத்து: வீடொன்று தீக்கிரை!

0
உடபளாத்த பிரதேச சபைக்குட்பட்ட புசல்லாவை, வகுவப்பிட்டிய கிராம சேவகர் பிரிவிலுள்ள வீடொன்றில் நேற்று தீப்பரவல் ஏற்பட்டு, குறித்த வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதால் குறித்த குடும்பம் நிர்க்கதியாகியுள்ளது. குறித்த வீட்டின்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...