ஸ்ரீ கோவிந்த தேவ் கிரிஜி சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு
இந்தியாவின் அயோத்தி நகரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவாமி ஸ்ரீ கோவிந்த தேவ் கிரிஜி மஹாராஜ் அவர்கள், இன்றைய தினம் 24.04.2024 வரலாற்று முக்கியத்துவம்; வாய்ந்த ஸ்ரீ சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு...
பெருந்தோட்ட நிறுவனங்களின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ள அரசு: தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிப்பு!
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் கொழும்பில் இன்று (24) காலை நடைபெற்ற சம்பள நிர்ணய சபைக் கூட்டத்தில் பெருந்தோட்ட கம்பனிகள் பங்கேற்கவில்லை என்பதால் பேச்சு நடைபெறவில்லை.”
இவ்வாறு பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம்...
ரூ.1,700 இழுபறியில்…இன்றைய சந்திப்பிலும் ஏமாற்றம்…!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் இன்று நடைபெற்ற சம்பள நிர்ணய சபை கூட்டமும், எவ்வித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது.
இன்றைய கூட்டத்திலும் முதலாளிமார் சம்மேளனம் பங்கேற்கவில்லை என்று சம்பள நிர்ணய சபைக்...
மே மாதத்துக்குள் இரு விவாதங்களுக்கும் தயார் – சஜித் அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவுடன் விவாதம் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்திக்கு முதுகெலும்பில்லையா? நாம் எதற்கும் அஞ்சவில்லை. இரு விவாதங்களையும் மே மாதத்துக்குள் நடத்துவதற்கு தயார் - என்று எதிர்க்கட்சி தலைவர்...
ம.ம.மு. மாநாட்டில் 400 தோட்டத் தலைவர்கள் கௌரவிப்பு
மலையக மக்கள் முன்னணியின் பேராளர் மாநாடும் 35வது ஆண்டுவிழாவும் எதிர்வரும் 28ம் திகதி ஹட்டன் Dkw கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது 400 தோட்டத்தலைவர்களை கௌரவிக்கப்படவுள்ளதாக மலையக தொழிலாளர் முன்னணியின் பதில் பொதுச்செயலாளர்...
பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி வன்புணர்வுக்கு உட்படுத்திய கும்பல் – யாழில் பயங்கரம்
யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாண நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34...
கம்பனிகளுக்கு வக்காலத்து வாங்கவா சில எம்.பிக்கள் கள்ள மௌனம்?
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு விடயத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மௌனம் காப்பது சந்தேகம் அளிக்கின்றது. சம்பள நிர்ணய சபைக் கூட்டத்தில் 1, 700 ரூபா சம்பளம் கிடைக்க வேண்டும் -...
பாடசாலைகளுக்கு மே 3 ஆம் திகதி மீண்டும் விடுமுறை!
தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று(24) ஆரம்பமானது.
கடந்த 10ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இதனிடையே, பாடசாலைகளுக்கு எதிர்வரும்...
வன்முறை அரசியல்மூலம் மலையகத்தை சீர்குலைக்க வேண்டாம்!
கருத்தியல் ரீதியான மோதல்களுக்கு தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்த முயற்சிப்பது நாகரிகமான அரசியல் செயற்பாடாக இருக்காது. அந்த வகையில் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்து...
ரூ. 1700 கிடைக்குமா? சம்பள நிர்ணயசபை நாளை கூடுகிறது
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் முடிவெடுப்பதற்காக சம்பள நிர்ணய சபை நாளை (24) கூடவுள்ளது.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என...












