சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதியிடம் வடிவேல் சுரேஷ் விடுத்துள்ள கோரிக்கை…

0
“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுங்கள்.” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து சபையில் 3 நாட்கள் விவாதம்

0
நாடாளுமன்றம் நாளை (24) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. 24.25 மற்றும் 26 ஆம் திகதிகளில் சபை அமர்வு நடைபெறும் நிலையில், குறித்த மூன்று நாட்களிலும் உயிர்த்த...

பதிலடி கொடுக்குமா சென்னை? லக்னோவுடன் இன்று மோதல்!

0
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் பலப்பரீட்சை...

அரச ஊழியரின் வீட்டில் பட்டப்பகலில் கொள்ளை!

0
மன்னார் பேசாலை பொலிஸ் நிலையப் பிரிவில் பட்டப்பகலில் வீட்டுக்குள் இருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணம் சூறையாடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றுத் திங்கள் கிழமை காலை பத்து மணிக்குப்...

தவறி விழுந்து கர்ப்பிணி தாயும், சிசுவும் உயிரிழப்பு

0
வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்பிணித் தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவரது, வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது. நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:- மதவாச்சிப் பகுதியை சேர்ந்த நிறை...

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி: ஒருவர் தப்பியோட்டம்

0
ஹெரணை பாதுக்க – மொரகஹாஹேன பகுதியில் பொலிஸ் கட்டளையைமீறி பயணித்த ஆட்டோமீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 1.50 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆட்டோவை நிறுத்துவதற்கு பொலிஸார் சமிக்ஞை...

அடுத்து என்ன? ரணில் – பஸில் நாளை மீண்டும் சந்திப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையிலான தீர்க்கமான சந்திப்பொன்று நாளை 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது. ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வதிவிடத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்பின்போது...

ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

0
தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போன, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக அடையாள அட்டையை வழங்குவதற்கான கால எல்லை எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பிறப்புச்சான்றிதழ் இல்லாமையினால் இதுவரை அடையாள அட்டையைப்...

ஸ்ரீ ராமாயண பாதை திட்டம் ஆரம்பம்

0
இந்திய-இலங்கை சமய மற்றும் கலாசார இணைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையில் மற்றும் நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, உலகின் மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா முறையுடன் “ஸ்ரீ...

இரு பெண்கள் உட்பட ஐவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது!

0
பத்தரமுல்ல பகுதியில் உள்ள விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 1 கோடியே 14 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில் 2 பெண்களும்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...