தியத்தலாவை விபத்து: இருவர் கைது – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட எழுவர் பலி
2024 பொக்ஸ்ஹில் கார்பந்தயம் தொடர்பில் பொலிஸாரால் இருவர் கை செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கார் பந்தயத்தில் பங்கேற்றிருந்த காரொன்று...
போராட்டத்தை குழப்பவந்தாரா வேலுகுமார்? புசல்லாவை சம்பவம் குறித்து இதொகா கூறுவது என்ன?
“ நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்மீது தாக்குதல் நடத்துவதற்கு முற்படவில்லை. சம்பள உயர்வுக்கான போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு அவர் வந்திருந்ததால் மக்கள் கொந்தளிப்படைந்தனர். அதனைக் கட்டுப்படுத்தவே நான் சென்றிருந்தேன்.”
இவ்வாறு இதொகாவின் உப செயலாளரான செல்லமுத்து...
வேலுகுமார் எம்.பிமீது இதொகா ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் எஸ். செல்லமுத்துவின் ஆதரவாளர்களே இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என வேலுகுமார் எம்.பியின்...
தியத்தலாவை விபத்தில் எழுவர் பலி: 21 பேர் காயம்!
தியத்தலாவை, ‘பொக்ஸ்ஹிஸ்’ கார் பந்தயத் திடலில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
......
தியத்தலாவை, ‘பொக்ஸ்ஹிஸ்’ கார் பந்தயத் திடலில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் அறுவர் பலியாகியுள்ளனர்.
இவ்விபத்தில்...
ரூ. 1700 வேண்டும்! புஸல்லாவை, மடுல்கலை, நாவலப்பிட்டியவிலும் போராட்டம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தியும், பெருந்தோட்டக் கம்பனிகளின் அராஜக போக்கை கண்டித்தும் மலையக நகரங்களில் இன்று (21.04.2024) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...
கம்பனியே ரூ. 1700 வழங்கு! இல்லையேல் வெளியேறு: கொட்டகலையிலும் போராட்டம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கொட்டகலை நகரிலும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இதொகாவின் பிரமுகருமான...
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி: மூவர் காயம்
எல்பிட்டிய பிரதான வீதியில் கெடபல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
ஆட்டோவொன்றும், கொள்கலன் வாகனமொன்றும் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும்...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மே மாதமும் 10 கிலோ அரிசி
குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏப்ரல் - மே மாதங்களில் மாதாந்தம் 10 கிலோ அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஊவா பரணகம, அம்பகஸ்டோவ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட...
சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச நியமனம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழு இன்று காலை கூடியது. இதன்போதே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திரக்கட்சி தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ளது. சந்திரிக்கா அணியும் அரசியல் சபையைக்கூட்டி பதில்...
எங்கே எங்கள் ரூ. 1,700? பொகவந்தலாவை நகரில் போராட்டம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பொகவந்தலாவை நகரிலும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இதொகாவின் அமைப்பாளருமான...













