உக்ரைன் இராணுவத்தில் இணைந்து போரிட்ட மூன்று இலங்கையர்கள் ரஷ்ய தாக்குதலில் பலி!

0
உக்ரைன் இராணுவத்தில் சேவையாற்றிய இலங்கையின் மூன்று முன்னாள் சிப்பாய்கள், ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. இதில் ஒருவர் இலங்கை இராணுவத்தில் இருந்து சட்டப்பூர்வமாக விலகி கடந்த வருடம் மார்ச் மாதம் உக்ரைனில் இராணுவத்தில்...

டெங்கு நோய் தாண்டவம் – கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

0
மழைக்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையை கருத்தில் கொண்டு அதனை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உரிய தரப்புக்களுக்கு...

இலங்கையில் பிறப்பு வீதம் குறைவு!

0
இலங்கையில் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதால் பாடசாலைக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரம்வரை குறைவடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கல்வி அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார். " ஐந்து வயது...

வெளிநாட்டு சுற்றுலாப் பயணி மீது பாலியல் வன்கொடுமை – ஹப்புத்தளையில் தேரர் கைது

0
ஹப்புத்தளை மாகிரிபுர பிரதேசத்தில் உள்ள விகாரையில் 17 வயதுடைய தேரர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். ஹப்புத்தளை வெலிமடை வீதியில்...

நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை முதலீட்டு திட்டத்துக்கு பயன்படுத்த அனுமதி!

0
நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை முதலீட்டு திட்டமொன்றுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ளன. இது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின்...

மாவீரர் தின நினைவேந்தலுக்கு அனுமதி இல்லை – கைதுகள் தொடரும்!

0
" உறவுகளை நினைவுகூருகின்றோம் என்ற போர்வையில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு நடத்த அனுமதிக்க முடியாது. அதனை நீங்களும் (சில தமிழ் எம்.பிக்கள்) ஊக்குவிக்க வேண்டாம். அவ்வாறான நிகழ்வுகளை நடத்தினால் பொலிஸார் நிச்சயம்...

” இந்தியாவில் உள்ள மலையக தமிழர்கள் இங்கு வந்து பிச்சைக்காரர்கள் ஆக வேண்டாம்” – ராதா

0
இலங்கையிலிருந்து இந்தியா சென்றுள்ள இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இந்தியா கண்டிப்பாக குடியுரிமை வழங்க வேண்டும் என வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம். பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கைக்கு அவர்கள் மீண்டும் அனுப்பப்பட்டால் அவர்கள் பெருந்தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டு...

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

0
பெருந்தோட்ட மக்களுக்கு முகவரியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சர் (அமைச்சரவை அல்லாத அமைச்சு) ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட மக்களை சாதாரண அடிப்படை உரிமைகள் கொண்ட...

தியத்தலாவையில் தீக்கிரையானது வீடு

0
தியத்தலாவை, அம்பதானன - ரட்கரவ்வ பிரதேசத்தில் உள்ள வீடொன்று நேற்று (05) பிற்பகல் ஏற்பட்ட தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரு அறையில் இருந்து திடீரென தீ பரவியதால் வீட்டின் மூன்று அறைகள்...

ஊவாவில் தமிழ் மொழி அமுலாக்கத்துக்கு தடையாக உள்ள ‘ஆளுநர்’ – வடிவேல் சுரேஷ் சீற்றம்

0
" ஊவா மாகாணத்தில் தமிழ் மொழி அமுலாக்கம் அங்கு நியமிக்கப்படுகின்ற ஆளுநர்களின் நடத்தை காரணமாக இல்லாமலாக்கப்பட்டு வருகின்றது. மலையகம் தொடர்பான போதுமான அறிவு இன்மையே இதற்கு காரணமாகும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர்...

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...

மாரி செல்​வ​ராஜின் ‘மஞ்சணத்தி’

0
‘பரியேறும் பெரு​மாள்’, ‘கர்​ணன்’, ‘மாமன்​னன்’, ‘வாழை’, ‘பைசன் காள​மாடன்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய மாரி செல்​வ​ராஜ் அடுத்து இயக்​கும் படத்​துக்கு ‘மஞ்​சணத்​தி’ என்று தலைப்பு வைக்கப்​பட்​டுள்​ளது. நவ்வி ஸ்டூடியோஸ் சார்​பாக திவ்யா மாரி செல்​வ​...

நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!…

0
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இந்திய திரைப்படத்துறைக்கு நடிகர் மம்மூட்டி ஆற்றிய மாபெரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. கேரள ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....